Tamil Tips
லைஃப் ஸ்டைல்

சோற்றுக் கற்றாழையில் இத்தனை இத்தனை நன்மைகளா? உடனே பயன்படுத்துங்க!!

மாசு மருவில்லாத சருமத்திற்கு ஆசைப்படும் பெண்கள் கற்றாழை சாற்றை மேனியெங்கும் பூசி குளித்துவந்தால் போதும். மினுமினுப்பான சருமத்தைப் பெற முடியும். முகப்பரு, கரும்புள்ளி தடங்களை அழிக்கவும் கற்றாழை பயன்படுகிறது.

கற்றாழை குளிர்ச்சி
ஏற்படுத்தும் செடியாக
விளங்குவதால், எரிச்சல்கள்
மற்றும் வெந்த
புண்களுக்கு அதனை
பயன்படுத்தலாம். இது
சரும திசுக்களை
வேகமாக சரிசெய்து
அணுக்களை புதுப்பிக்க
உதவும். அதனால்
பாதிப்படைந்த திசுக்கள்
மீண்டும் சீரமைக்கப்படும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

கர்ப்பிணி பெண்களின் ஆரோக்கியத்திற்கு சோயா பால் அவசியம்! ஏன் தெரியுமா?

tamiltips

கடைசியில் என்ன தான் கிடைத்தது? ரொம்ப சுவாரஸ்யமான குட்டி கதை படிச்சு உங்க குழந்தைக்கு சொல்லுங்க!

tamiltips

ரோஜா பூ தலையில் வைக்கவா… நோயை தீர்க்கவா!!

tamiltips

தாய்மார்கள் புகட்டும் தாய்ப்பாலில் கெமிக்கல்! அதிர வைக்கும் ரிப்போர்ட்!

tamiltips

60 அடி உயர மரத்தின் உச்சியில் அலேக்காக தொங்கிய விமானம்! என்னாச்சு தெரியுமா?

tamiltips

இந்தியாவில் 80% பேரிடம் மொபைல் உள்ளது! ஆனால் 59% பெண்களுக்கு டாய்லெட் இல்லை!

tamiltips