Tamil Tips
லைஃப் ஸ்டைல்

நெல்லிக்காய் சாப்பிட்டால் சளி குறையுமா? நெல்லிக்காய் குளிர்ச்சியா சூடா??

நெல்லிக்காயை அப்படியே சாப்பிடுவதைவிட, தேனில் ஊறவைத்து சாப்பிட்டால் மூலிகையைப் போன்று பயன் தருகிறது. குறைந்த விலையில் நிறைந்த பயன் தரக்கூடிய நெல்லிக்காயின் மருத்துவ குணங்களை பார்க்கலாம்.

• தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் தினம் ஒன்றாக சாப்பிட்டு வந்தால் ரத்தம் சுத்தமாவதுடன், ரத்த அணுக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.

• கண் எரிச்சல், கண்ணில் நீர் வழிதல், கண் சிவப்பாதல் போன்ற பிரச்னை உள்ளவர்களுக்கு நெல்லிக்காய் மருந்தாக செயலாற்றுகிறது.

• பசியின்மையால் அவஸ்தைப்படுபவர்கள், தினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

• முகப்பொலிவு அதிகரிக்கவும், சருமம் பளபளப்பு அடையவும் நெல்லிக்காய் சாறு குடிக்கலாம்.

Thirukkural

சளி குறைவதுடன் தொண்டைப்புண், காய்ச்சல் போன்ற பிரச்னைகள் தீர்வதற்கும் உதவுகிறது நெல்லிக்காய். ஆனால் நெல்லிக்காயை ஊறுகாயாக சாப்பிடுவது போதிய பலன் தருவதில்லை.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

பீசா பர்கர்ரே சாப்பிட்டுக்கொண்டிருந்தால் நோய் எதிர்ப்பு சக்தி உடலுக்கு எப்படி கிடைக்கும்?

tamiltips

கறிவேப்பிலை மென்று தின்றால் சர்க்கரை நோய் கட்டுப்படுமா?

tamiltips

சிசேரியன் மூலம் குழந்தையை வெளியே எடுத்தாலும் எப்படிப்பட்ட சிக்கல் வரும், அந்த சிக்கலை சரிசெய்யும் வழிகள்!

tamiltips

கொலைநடுக்கம் தரும் உலகின் ஆறு இடங்கள்! எப்டினு தெரிஞ்சா அதிர்ந்து போய்டுவீங்க!

tamiltips

தும்பைப்பூ செடி முழுதும் மருத்துவ பயன் கொண்டது! சளி இருமல் தலைவலி என பல நோய்களுக்கு தீர்வு!

tamiltips

வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள், சளி, இருமல் நீங்க வேண்டுமா வடி கஞ்சியை எப்படி உபயோகப்படுத்தலாம் என பாருங்க..

tamiltips