Tamil Tips
லைஃப் ஸ்டைல்

புளிப்பு சுவை உடலுக்குத் தேவையா??புளிப்பு எடுத்துக்கொண்டால் என்னாகும் தெரியுமா?

பசியுணர்வைத் தூண்டி உணர்வு நரம்புகளை வலுப்பெறச் செய்வது புளிப்புச் சுவை ஆகும். இது உணர்வு நரம்புகளை வலுப்பெறச் செய்கின்றது. இதயத்திற்கும், செரிமானத்திற்கும் மிகவும் நல்லது. ஆனால், இது அதிகமானால் பற்களில் பாதிப்பு ஏற்படும். மேலும் நெஞ்செரிச்சல், ரத்தக் கொதிப்பு, அரிப்பு போன்ற தொந்தரவுகளை உண்டாக்கும். எலுமிச்சை, புளிச்ச கீரை, இட்லி, தோசை, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய் போன்றவற்றில் புளிப்பு சுவை அதிகம் உள்ளது. 

உடலுக்குப் போதை தரக்கூடியதும் புளிப்பு சுவைதான். அதனால்தான் பீர், வைன் போன்ற மது பானங்கள் புளிப்பு சுவையுடன் தயாரிக்கப்படுகின்றன. புளிக்கவைக்கும் பழைய சோறு, சுண்டக்கஞ்சி சோறாக மாறுவதும் இதனால்தான். புளிப்பு சுவையானது சில நேரங்களில் செரியாமை, பித்த அதிகரிப்பு, இரத்த கொதிப்பு, இரத்த சோகையை உண்டுபண்ணும் குணமுண்டு

எப்படியிருந்தாலும் புளிப்பு சுவை நம் உடலுக்குத் தேவையானதுதான். ஆனால் மிகமிக குறைந்த அளவு போதும். அதனை நம் உடம்பே தேடி எடுத்துக்கொள்ளும். அதாவது புளிப்பு சுவைக்கு நாக்கு ஏங்கும்போது கொஞ்சமாக ஊறுகாய், எலுமிச்சம் சாறு குடித்தால் போதும். அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு எனும்போது புளிப்பு சுவை எம்மாத்திரம்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

பிரக்கோலி சாப்பிடுங்க, ஆரோக்கியமா இருங்க

tamiltips

செரிமானத்தை சீராக்க கூடிய சிறந்த மருந்து பூண்டு பால் ஒன்றே!

tamiltips

நஞ்சுக்கொடி காரணமாக சிசேரியன் ஏற்படும் தெரியுமா?

tamiltips

கர்ப்பிணியின் மனநல பாதிப்புக்கு சிகிச்சை எடுக்க வேண்டுமா?

tamiltips

செல்போனில் வெறும் செல்ஃபி மட்டுமே எடுத்து லட்சம் லட்சமாக சம்பாதிக்கும் இளம் பெண்!

tamiltips

இந்த கீரையின் இலை,பூ,பட்டை,வேர் அனைத்துமே மருந்து! இதை சாப்பிட்டு வந்தால் நோயே வராது!

tamiltips