Tamil Tips
லைஃப் ஸ்டைல்

வறுத்த பூண்டை சாப்பிட்டு 24 மணிநேரத்தில் உடம்பில் என்னவெல்லாம் அற்புதங்கள் நடக்கும் தெரியுமா!

வறுத்த 6 பூண்டுகளை சாப்பிட்ட ஒரு மணிநேரத்தில், அது இரைப்பையில் நன்கு செரிமானமானம் அடைந்து, உடலுக்கு சிறந்த உணவாக உதவுகிறது. பூண்டு உடலில் உள்ள ப்ரீ-ராடிக்கல்களை எதிர்த்துப் போராடி, உடலினுள் இருக்கும் புற்றுநோய் செல்களை 2-4 மணி நேரத்தில் அழிக்கிறது.

உடலின் மெட்டபாலிசத்தை தூண்டி, உடலினுள் இருக்கும் அதிகப்படியான நீர்மம் மற்றும் கொழுப்புகளை 4-6 மணிநேரத்தில் கரைத்து வெளியேற்றுகிறது.

பூண்டில் உள்ள ஆன்டி-பாக்டீரியல், ரத்த நாளங்களில் நுழைந்தப் பின், அது ரத்தத்தில் உள்ள பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடுகிறது. பூண்டில் உள்ள ஆரோக்கியமான சத்துக்கள் உடலால் உறிஞ்சப்படுவதோடு, பூண்டு உடலுக்கு நல்ல பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்துகிறது.

10-24 மணிநேரத்தில் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன? கொலஸ்ட்ராலின் அளவௌ சீராக்குகிறது. தமனிகளை சுத்தம் செய்து, இதய நோய்கள் வராமல் தடுக்கிறது.

உடலின் ரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்குகிறது. எலும்புகளின் வலிமை அதிகரிக்கச் செய்கிறது. பூண்டு உடலில் உள்ள சோர்வைப் போக்கி, உடலில் உள்ள செல்களின் வாழ்நாளை நீட்டிக்கச் செய்கிறது.

Thirukkural
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

கேட்பதை தவிர காது மிக முக்கியமான வேறு ஒரு வேலைக்காக இருக்கிறது! அது என்ன தெரியுமா?

tamiltips

வெறும் பிராவுடன் விமானத்தில் ஏறிய இளம் பெண்! ஆண் பயணிகள் செய்த விபரீத செயல்!

tamiltips

அதிக உதிரபோக்கால் அவதிப்படும் பெண்களின் மாதவிடாய் பிரச்னைக்கு சிறந்த தீர்வுகள் இதோ!

tamiltips

பேபி புளூஸ் – அப்படின்னா என்னன்னு தெரியுமா ??

tamiltips

ஆயுர்வேதத்தின் மூலம் உங்கள் உடல்நலத்தை சமநிலையில் வைத்திருங்கள்!

tamiltips

ஆபாச படம் பார்த்துக் கொண்டே செக்ஸ்! பெண்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா?

tamiltips