Tamil Tips
லைஃப் ஸ்டைல்

சீனர்கள் தேயிலையை மருத்துவ குணமுள்ள மூலிகையாகவே மதிக்கிறார்கள்!! ஏன் தெரியுமா?

தேயிலை செடியின் நுனியிலுள்ள இலையரும்பையும், அதற்கு அடுத்துள்ள இரண்டு இளம் இலைகளையும் பறித்து உலரவைத்து, நொதிக்கச்செய்து தூளாக்கி தேயிலை தயார் செய்யப்படுகிறது.

• மன அழுத்தத்தையும் கோப உணர்ச்சியையும் கட்டுப்படுத்தும் தன்மை தேயிலையில் இருக்கிறது.

• சுறுசுறுப்பு ஏற்படுத்துவதுடன் ரத்தக்குழாய்கள் சிறப்பாக செயல்படவும் உதவி செய்கிறது தேயிலை.

• கொழுப்பு அளவு குறைவாக இருப்பதால் உடல் எடை குறைப்பதற்கு உதவி செய்கிறது.

• தேயிலையில் ஃபுளோரைடு நிரம்பியிருப்பதால் பற்கள் சொத்தையாகாமல் தடுப்பதற்கு உதவுகிறது.

Thirukkural

தேநீரை பால் சேர்க்காமல் குடிப்பதும் சர்க்கரைக்குப் பதில் தேன் அல்லது வெல்லம் கலந்து அருந்துவதும் அதிக பலன் தருகிறது. நீரிழிவு மற்றும் ரத்தக்கொதிப்பு உள்ளவர்கள் தேநீர் குடிக்காமல் இருப்பது நல்லது.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

ஹோட்டலில் போலவே காரச்சட்னி செய்யவேண்டுமா? இதோ சிம்பிள் டிப்ஸ்!

tamiltips

மொறுமொறு உளுந்து வடை… கமகம சாம்பார் எப்படி? சூப்பரோ சூப்பர் டிப்ஸ்!

tamiltips

கர்ப்பிணிகளுக்கு வரும் பெரும் தொந்தரவு என்ன தெரியுமா??

tamiltips

இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் ஓபன் செய்து பலான வீடியோ பார்க்கும் குரங்கு! வைரல் புகைப்படம்!

tamiltips

நோயின்றி குழந்தைகளை எப்படி வளர்ப்பது?

tamiltips

குழந்தைக்கு நீங்கள் கொடுக்கும் சிப்ஸ் போன்ற சிறுதீனிகளால் வரும் தீமை தெரியுமா?

tamiltips