Tamil Tips
லைஃப் ஸ்டைல்

நஞ்சுக்கொடி காரணமாக சிசேரியன் ஏற்படும் தெரியுமா?

கரு உருவானதும் நஞ்சுக்கொடியானது கர்ப்பப்பையின் பக்கவாட்டுப் பகுதியில் கருஞ்சிவப்பு நிறத்தில் உருவாகிறதுஇந்த நஞ்சுக்கொடியில் இருந்து செல்லும் தொப்புள் கொடி மூலமாகத்தான் குழந்தைக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் தாயிடம் இருந்து செல்கிறது.

குழந்தையின் கழிவுகளை அகற்றவும் உதவிகரமாக இருக்கும் நஞ்சுக்கொடியானது, குழந்தை வெளியேறும் பாதையை அடைத்துக்கொள்வது நஞ்சுக்கொடி இறக்கம் எனப்படுகிறது. இதுபோன்ற சூழலில் இயற்கையாக குழந்தை வெளியே வரமுடியாது என்பதால் சிசேரியன் செய்வதே தாய்க்கும் குழந்தைக்கும் ஏற்றது.

பிளசன்டா பிரேவ்யா எனப்படும் இந்த சிக்கல் காரணமாக கர்ப்பிணிக்கு மிகுந்த ரத்தப்போக்கு தோன்றலாம். ஆனால் வலி இருப்பதில்லை. இப்படிப்பட்ட நிலையில் குழந்தையைக் காப்பாற்றுவதற்கான ஒரே வழி சிசேரியன் மட்டுமே.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து 31,000 ஆனது! இன்னும் எங்கே போகுமோ..?

tamiltips

உலர்ந்த அத்திப்பழத்தை உண்டு வந்தால் உடலுக்கு இத்தனை நன்மைகள்!

tamiltips

அளவுக்கதிகமா வியர்க்கிறதா! அதுக்கு இதுதான் காரணம்!

tamiltips

குழந்தைகளுக்கான சத்தான மிக்ஸ்டு வெஜிடபிள் தோசை! எப்படி செய்யணும் தெரியுமா?

tamiltips

பிறந்த குழந்தைக்கு மார்பு வீக்கம்

tamiltips

அட்டென்ஷன் லேடீஸ்! மார்பகப் புற்றுநோய் வரக்கூடாதுன்னா பாகற்காய் சாப்பிடுங்க!!

tamiltips