Tamil Tips
லைஃப் ஸ்டைல்

சோம்பு மென்று சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

·        
சாப்பிட்ட உணவை ஜீரணிக்க வைக்கும் சக்தி இதற்கு உண்டு. எனவே எளிதில் ஜீரணமாகாத உணவுகள், அசைவ உணவுகளில் சோம்பு சேர்த்து சமைப்பது தமிழர்கள் பண்பாடு.

·        
உணவு குறைபாட்டால் குடலில் அலர்ஜி ஏற்பட்டு வாய்வுகள் சீற்றத்தையும், குடல் சுவர், குடல் புண்களை குணப்படுத்தும் சக்தியும் சோம்புக்கு உண்டு.

·        
சோம்பை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி பருகி வந்தால் நாள்பட்ட இரைப்பு, மூக்கில் நீர் வடிதலுக்கு ஆறுதலாக இருக்கும். சோம்பை தனியாக மென்று சாப்பிட்டால் நன்கு பசியெடுக்கும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

உல்லாசத்தின் போது பெண்களுக்கு அந்த இடத்தில் வலி..! உடனடியாக அவர்கள் செய்ய வேண்டியது இது தான்..!

tamiltips

குழந்தைக்குப் பாலூட்டுவதும் ஒரு கலை! எப்படி பாலூட்ட வேண்டும் என்று தெரியுமா?

tamiltips

ஒரு ஆவாரம் பூ செடியை வீட்டில் வையுங்க, உங்கள் சருமத்திற்கும் முடிக்கும் இத்தனை நன்மைகள் தரும்!

tamiltips

எந்த பழத்தையும் சாப்பிட கூடாதா ? சர்க்கரை நோயாளிகளின் பெரும் கவலை!

tamiltips

உங்கள் முதுமையை முகத்தில் காட்டாமல் இளமையாக வைத்திருக்க இந்த கீரை பெரிதாக உதவும்!

tamiltips

உடலில் ரத்த அணுக்களை அதிகரிக்க ஏன் இவ்வளவு செலவு? குறைத்த விலையில் அதை பீட்ரூட் சிறப்பாக செய்யும்!

tamiltips