Tamil Tips
லைஃப் ஸ்டைல்

நீண்ட நாட்களாக குழந்தையில்லையா!! இதோ குழந்தை இல்லாத தம்பதிக்கு செவ்வாழையின் அற்புத செய்தி

* குழந்தை இல்லாத தம்பதிகள், ஆளுக்கு ஒரு வாழைப்பழம் தினமும் சாப்பிட்டு அரைஸ்பூன் தேன் அருந்தினால் நல்ல பலன் தெரியும்.

* செவ்வாழையில் உள்ள பீட்டா கரோட்டீன் கண்நோய்களை குணமாக்கும் தன்மை கொண்டது. தினமும் சாப்பிட்டால் பார்வை தெளிவடையும்.

* செவ்வாழையில் வைட்டமின் சி மற்றும் உயர்தர பொட்டாசியம் உள்ளதால் சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது.

* ஈறு வீக்கம், பல்வலி போன்ற பல் வியாதிகளை குணப்படுத்தும் தன்மையும் செவ்வாழைக்கு உண்டு.

Thirukkural
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

கணினியும் கைபேசியும் கதிர்வீச்சால் உன் முக அழகை குறைகிறதா? அதற்கு ஆமணக்கு எண்ணெய் அற்புதம் செய்யும்!

tamiltips

உங்கள் பாதங்களின் வெடிப்புகள் வலி கொடுப்பதல்லாமல் அழகையும் கெடுகிறதா?

tamiltips

மனித உடலில் 350 மூட்டு இருப்பது தெரியுமா? மூட்டு கவனிக்கும் வழிகள் ??

tamiltips

குழந்தை ரெடி

tamiltips

ஆண்களை விட பெண்களுக்கு அதிக சம்பளமா?? அறிவித்தது கூகுள் …காரணம் என்ன?

tamiltips

செலவே இல்லாத ஆவி சிகிச்சையில் இத்தனை நன்மைகளா?

tamiltips