Tamil Tips
லைஃப் ஸ்டைல்

பளிச்சென்ற முகத்தோட எப்பவுமே பிரெஷ்ஷா இருக்க இதோ சில வழிகள்!

தேன் ஒரு டீஸ்பூன், தக்காளிச்சாறு ஒரு டீஸ்பூன் எடுத்துக் கலந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் பூச, கருமை நிறம் மாறி முகம் பளபளக்கும். வாழைப்பழத்துடன் பால் சேர்த்து நன்றாகப் பிசைந்து முகத்தில் பூசி இருபது நிமிடங்கள் ஊறவைத்துக் குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் முகம் பளபளக்கும்.

தேங்காய்ப் பால் இரண்டு ஸ்பூன், கடலை மாவு ஒரு ஸ்பூன் எடுத்து இரண்டையும் கலந்து பசைபோலாக்க வேண்டும். இந்தப் பசையை முகத்தில் பூசிக் கொண்டு உலர்ந்ததும் தண்ணீர் கொண்டு கழுவி விட வேண்டும். வாரம் இருமுறை இப்படிச் செய்தால் முகம் பிரகாசமாகும்.

வழுக்கைத் தேங்காயை நன்கு அரைத்து அதனுடன் சிறிதளவு இளநீர் கலந்து முகத்தில் கீழிருந்து மேல்நோக்கிப் பூசி, உலர்ந்ததும் நீர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். இப்படித் தினமும் செய்து வந்தால் மாசு மருவின்றி முகம் மிளிரும், கரும்புள்ளிகள் இருந்தால் கூடிய விரைவில் அவை காணாமல் போய்விடும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

உங்கள் குழந்தை உயரமாக வளர ஆசைப்படுகிறீர்களா? இதோ அதற்கான வழி!!

tamiltips

உடலின் சர்க்கரை அளவை கட்டுக்குள் கொண்டுவர ஒரு சிறந்த இயற்கை வழி இதோ!

tamiltips

சிகரெட் பழக்கத்தை நிறுத்த முடியாம தவிக்கிறிங்களா? செவ்வாழை உங்களுக்கு பெரிதாக உதவும்!

tamiltips

நீங்கள் உங்கள் தலை முடிக்கு ஹேர் டை உபயோகிப்பவரா? அப்போ இதை கண்டிப்பா படிங்க!

tamiltips

கசப்பு சுவையின் மகிமை தெரியுமா? கசப்பாக சாப்பிட்டால் இனிப்பான விளைவுகள் கிடைக்கும்!!

tamiltips

ஒரு கிலோ ரூ.200 தான் ! சந்தையில் சுடச்சுட விற்பனையாகும் எலிக்கறி!

tamiltips