Tamil Tips
லைஃப் ஸ்டைல்

குழந்தைக்குப் பாலூட்டுவதும் ஒரு கலை! எப்படி பாலூட்ட வேண்டும் என்று தெரியுமா?

உறிஞ்சும் திறன் காரணமாக பால் குடிப்பதற்கான இடத்தை குழந்தை தேடுகிறது. அன்பும் அரவணைப்பும் கொடுத்து குழந்தைக்கு மார்பகத்தை தாய் அடையாளம் காட்ட வேண்டும். தாயின் உடலோடு ஒட்டிவைத்து முழங்கை மீது படுக்கவைத்து பாலூட்டுவது குழந்தைக்கு மிகவும் ஆதரவான நிலையாக இருக்கும்.

குழந்தை பால் குடிக்க நன்கு பழகிய பிறகு தாயும் குழந்தையும் படுத்துக்கொண்டு பாலூட்டுவது போன்ற முயற்சிகளில் ஈடுபடலாம்குழந்தைக்கு எந்த நிலை அதிக வசதியாக இருக்கிறது என்பதை கண்டறிந்து அந்த வழியில் தொடர்ந்து கொடுக்க வேண்டும்.

தாய்க்கு முதன்முதலில் தாய்ப்பால் கொடுப்பதற்கு சங்கடமும், கூச்சமும் இருக்கவே செய்யும். அதனால் தாயையும் குழந்தையையும் தனியே விடுவது நல்லது. ஒவ்வொரு முறை பால் கொடுத்தபிறகும் மார்பகத்தை சுத்தப்படுத்த வேண்டும், அப்போதுதான் தொற்று நோய் பாதிப்பு ஏற்படாமல் இருக்கும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

பெற்றோர்கள் குழந்தைக்கு தனியறை கொடுத்து வளர்க்கும் இந்த நாகரிகம் சரியானதா?

tamiltips

மனதில் நிம்மதியும் மகிழ்வும் இல்லாமல் அவதியா?மணத்தக்காளி கீரையை சாப்பிட்டு பாருங்கள்!!

tamiltips

கணினியும் கைபேசியும் கதிர்வீச்சால் உன் முக அழகை குறைகிறதா? அதற்கு ஆமணக்கு எண்ணெய் அற்புதம் செய்யும்!

tamiltips

பல் ஆரோக்கியம் காக்கும் நாவல் பழம்!!

tamiltips

வெயில் கொளுத்துனாலும் இந்த ஊர்களில் மழை பெய்யும்

tamiltips

எடை குறைப்பதற்கு எந்தா மாதிரியான உணவு பழக்கம் சரியானது?? இந்த செய்தியை படிங்க !!

tamiltips