Tamil Tips
லைஃப் ஸ்டைல்

பிரசவம் நடந்ததும் முதல் பாலூட்டல் எப்போது கொடுக்க வேண்டும் தெரியுமா?

குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்தில் முதல் பாலூட்டலை தாய் தொடங்கிவிடலாம். இப்போது தாயின் மார்பு மென்மையாக மாறியிருக்கும். மார்பில் இருந்து கொலஸ்ட்ரம் எனப்படும் சீம்பால் வெளிவரும்.

மஞ்சள் நிறத்தில் காணப்படும் சீம்பால் குறைந்த அளவே வெளிவரும் என்றாலும் அளப்பரிய சத்துக்கள் கொண்டது என்பதால் தயக்கமின்றி குழந்தைக்கு கொடுக்கவேண்டும். ஆரம்பத்தில் ஒரு நேரத்தில் ஐந்து மில்லியில் இருந்து 15 மில்லி வரை கொடுப்பதே போதுமானதாக இருக்கும்.

மஞ்சள் நிறத்துடன் வெளிவரும் கொலஸ்ட்ரம் எனப்படும் பாலில் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதால், இதனை கொடுப்பதற்கு தவறவே கூடாது. அதுபோல் எப்போதும் ஒரு மார்பகத்தில் மட்டும் பால் கொடுக்கக்கூடாது, இரண்டு பக்கமும் மாற்றி மாற்றி பால் கொடுப்பதுதான் தாய்க்கும் குழந்தைக்கும் நல்லது.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

சமையல் செய்யும் போது இதையெல்லாம் கட்டாயம் செய்யக்கூடாது!

tamiltips

அடேங்கப்பா இத்தனை மருத்துவ குணங்கள் நிறைந்ததா இந்த பழம்?

tamiltips

இலந்தைப் பழம் சாப்பிட்டால் எலும்புகள் பலம் அடையுமா?

tamiltips

கோடை காலம் துவங்கும் முன்பே செஞ்சுரியை தாண்டிய வெயில்! திருத்தணியில் தவிக்கும் மக்கள்!

tamiltips

2 வயதில் 6 உறுப்புகள் தானம்! 6 பேர் உயிரை காத்த ஆண் குழந்தை! கேட்போரை நெகிழ வைத்த சம்பவம்!

tamiltips

ஆறு சுவைகளின் மருத்துவக் குணம் அழகான விரிவாக்கங்களுடன்!!

tamiltips