Tamil Tips
லைஃப் ஸ்டைல்

பிரசவம் நடந்ததும் முதல் பாலூட்டல் எப்போது கொடுக்க வேண்டும் தெரியுமா?

குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்தில் முதல் பாலூட்டலை தாய் தொடங்கிவிடலாம். இப்போது தாயின் மார்பு மென்மையாக மாறியிருக்கும். மார்பில் இருந்து கொலஸ்ட்ரம் எனப்படும் சீம்பால் வெளிவரும்.

மஞ்சள் நிறத்தில் காணப்படும் சீம்பால் குறைந்த அளவே வெளிவரும் என்றாலும் அளப்பரிய சத்துக்கள் கொண்டது என்பதால் தயக்கமின்றி குழந்தைக்கு கொடுக்கவேண்டும். ஆரம்பத்தில் ஒரு நேரத்தில் ஐந்து மில்லியில் இருந்து 15 மில்லி வரை கொடுப்பதே போதுமானதாக இருக்கும்.

மஞ்சள் நிறத்துடன் வெளிவரும் கொலஸ்ட்ரம் எனப்படும் பாலில் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதால், இதனை கொடுப்பதற்கு தவறவே கூடாது. அதுபோல் எப்போதும் ஒரு மார்பகத்தில் மட்டும் பால் கொடுக்கக்கூடாது, இரண்டு பக்கமும் மாற்றி மாற்றி பால் கொடுப்பதுதான் தாய்க்கும் குழந்தைக்கும் நல்லது.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

கலப்பட தேங்காய் எண்ணெய்யால் வழுக்கை ஏற்படுகிறதா?

tamiltips

சர்க்கரை நோயாளிகளின் கவலை! இதை தொடர்ந்து சாப்பிடுங்கள்! பெரிய மாற்றம் தெரியும்!

tamiltips

குழந்தையின் அழுகையின் அர்த்தம் என்ன தெரியுமா?

tamiltips

கன்னி கழியாத எனது மகளை திருமணம் செய்தால் ரூ.2 கோடி பரிசு! கோடீஸ்வர தந்தை விநோத அறிவிப்பு!

tamiltips

ஆண்கள் குடிக்கும் பானத்தில் மாதவிடாய் ரத்தத்தை கலக்கும் இளம் பெண்கள்..! பல தலைமுறை ரகசியம்..!

tamiltips

சித்தர்களால் சொல்லப்பட்ட தூங்குவதற்கான சில முறைகளும் அதன் நன்மைகளும்!

tamiltips