Tamil Tips
லைஃப் ஸ்டைல்

நீர்ச்சத்து தரும் புடலை சாப்பிட்டால் ஞாபகசக்தி கிடைக்குமா !!

 உலக அளவில் இந்தியாவில்தான் புடலை அதிகமாக பயிரிடப்படுகிறது.  இளத்தல், கொத்துப் புடலை, நாய்ப் புடலை, பன்றிப் புடலை, பேய் புடலை என பல வகைகள்  இருந்தாலும் கொத்துப் புடலையே உணவாகப் பயன்படுகிறது.

* குடல் புண்,  வயிற்றுப்புண், தொண்டைப்புண்  உள்ளவர்கள் அடிக்கடி படலங்காய் சாப்பிட்டு வந்தால் நோயின் பாதிப்புகள்  குறையும்.

* நார்ச்சத்து புடலையில் நிரம்பவும் இருப்பதால் அஜீரணக்  கோளாறைப் போக்கி  உணவுகளை எளிதில் ஜீரணமாக்கும்.  நன்கு பசியைத் தூண்டும்.

* புடலையில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால் உடலில் தேவையற்ற நீரை வியர்வை மற்றும் சிறுநீர் மூலம் வெளியேற்றுகிறது.

·நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து ஞாபகசக்தியை அதிகரிக்கும் தன்மை கொண்டது  என்பதால் குழந்தைகளுக்கு நல்லது.

Thirukkural

புடலங்காயில்  பிஞ்சு அல்லது நடுத்தர முதிர்ச்சியுள்ள காயை மட்டுமே உணவாகப் பயன்படுத்த வேண்டும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

வெறும் 650 கிராம் எடையில் பிறந்த குழந்தை! போராடிய டாக்டர்கள்! பிறகு நேர்ந்த அற்புதம்!

tamiltips

அழகை அதிகரிப்பது எப்படி?

tamiltips

ஒரு பக்கம் குடும்பம்! மறுபக்கம் தொழில்! மாதம் ரூ.4 லட்சம் சம்பாதிக்கும் சென்னை பெண்!

tamiltips

தோப்புக்கரணம் போட்டால் மூளைக்கு அளவில்லா அற்புத நன்மைகள்!

tamiltips

தமிழகத்தில் கிடுகிடுவென உயரும் மீன் விலை! காரணம் என்ன தெரியுமா?

tamiltips

இருமல் சளி தொல்லைகளுக்கு இதோ பண்டை காலத்து இயற்கையான முறையில் சிரப்!

tamiltips