Tamil Tips
லைஃப் ஸ்டைல்

அழகை அதிகரிப்பது எப்படி?

இதனால் பருக்கள் போன்ற கட்டிகள் தோன்றி பவுடர் கிரீம் போன்றவற்றை வெளியேற்றுகின்றன.  மனிதன் பிறக்கும் போது இருந்த பால் வடியும் முகம் கடைசிவரை இருக்க எந்தவித அழகு சாதனங்களையும் பயன்படுத்தக் கூடாது.  அதற்கு பதிலாக வெள்ளரிப்பிஞ்சு, தக்காளி, கேரட் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை அரைத்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவலாம்.  தினமும் காலையிலும் மாலையிலும் ஐந்து நிமிடம் முகத்திற்கு ஆவி பிடிக்கலாம். ஆவி பிடித்த பின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும். குளிக்கச் சோப்பு
உபயோகிப்பதால், தோலில் சூரிய ஒளியினால் வைட்டமின்
D உண்டாக்கும் ஒருவித
எண்ணெய்ப்பசை கழுவப்பட்டுவிடுகிறது. இதனால் சூரிய
ஒளியினால் நமக்கு கிடைக்கும் வைட்டமின் D குறைகிறது.  முடிந்தவரை இறுக்கமான ஆடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும்.  அதிகாலையில் முகத்தில் தேங்காய் எண்ணை தடவி முகத்தை மசாஜ் செய்து விடவும். அதன் பின் குளிக்கவும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

உங்கள் குழந்தை மிகவும் கோபம் கொள்கிறதா! இதோ தீர்வு!!

tamiltips

பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்ட பானாசோனிக் எலுகா ரே 800 !

tamiltips

7 மணி நேரத்தில் சென்னை டூ மதுரை: WiFi, AC வசதியுடன் அதிநவீன தேஜஸ் ரயில்

tamiltips

மனைவியுடனான உடலுறவின் போது வேறு பெண்களை பற்றி நினைக்கிறீர்களா? அப்போ நீங்க இத படிங்க முதல்ல!

tamiltips

5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழக அரசு கொடுத்த ஷாக்!

tamiltips

உங்கள் முகத்திற்கு ஏற்ப புருவம் எப்படி வடிவமைப்பது தெரியுமா?

tamiltips