Tamil Tips
லைஃப் ஸ்டைல்

தாய்ப்பாலை நிறுத்துவது எப்போது? சிறந்த ஆலோசனை !!

·        
இரண்டு ஆண்டுகள் வரையிலும் தாய்ப்பால் கொடுக்கலாம் என்றாலும் ஆறு மாதங்கள் கட்டாயம் கொடுக்கவேண்டும் என்று அறிவுறுத்துகிறது இன்றைய மருத்துவம்.

·        
தாய்ப்பால் குடித்தபிறகும் பசியால் குழந்தை அழுவது தெரிந்தால், திட உணவும் சேர்த்து கொடுக்கவேண்டும் என்று அர்த்தம்.

·        
வேலைக்குச் செல்லும் பெண்களாக இருந்தால் நான்கு மாதங்களுக்குப் பிறகு குழந்தைக்கு திட உணவும் சேர்த்துக்கொடுக்கத் தொடங்கலாம்.

·        
குழந்தைக்கு பற்கள் முளைத்துவிட்டால் கடிக்கத் தொடங்குவார்கள் என்பதால், தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திவிடலாம்.

Thirukkural

ஏதேனும் உடல் ரீதியிலான பிரச்னை காரணமாக மருந்து, மாத்திரைகள் எடுத்துக்கொண்டால் மருத்துவர் ஆலோசனைக்குப் பிறகே தாய்ப்பால் கொடுக்க வேண்டும். மருந்துகளின் தன்மைக்கேற்ப சில நாட்கள் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தவேண்டிய அவசியம் ஏற்படலாம்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

தீராத நீட் சோகம்! சிபிஎஸ்இ மாணவர்கக்கு ஈஸி! மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு கடினம்!

tamiltips

ஆஸ்துமா பிரச்னை தீர்க்கும் பெருங்காயம் !!

tamiltips

பிறந்த குழந்தைக்கு ஏன் கண் பொங்குகிறது தெரியுமா?

tamiltips

குழந்தையின் கண்கள்

tamiltips

உயரமா வளர ஆசையா… சோயா சாப்பிடுங்க!

tamiltips

அணிலுக்கு திடீர் மாரடைப்பு! முதலுதவி செய்து உயிர் கொடுத்த அடடே இளைஞர்கள்! வைரல் வீடியோ!

tamiltips