Tamil Tips
லைஃப் ஸ்டைல்

உருளைக் கிழங்கின் மருத்துவ பயன் அறிவீர்களா?

ஆனால் இதே உருளைக்கிழங்கில் மருத்துவத்தன்மையும்
உள்ளது. 

பொதுவாக உருளைக் கிழங்கைச் சமைக்கும்போது அதன் தோலை நீக்காமல் சேர்த்துக்கொள்ளவேண்டும்  அப்படி செய்தால் வாயு தொல்லை குறையும். உருளைக்கிழங்கை வேக வைத்து தோலினை தனியாக எடுத்து நீர்விட்டு காய்ச்சி கஷாயம் போல் குடித்துவர மூட்டு வலிகள், முதுகு வலிகள் குணமாகும்.  இதன் இலை, கிழங்குகள் மருத்துவப் பொருளாகவும் உணவாகவும் பயன் படுத்தப்படுகின்றன.

Thirukkural

உருளைக்கிழங்கு சிறுநீரை மிகுதியாக போக்கும். பாலூட்டும் தாய்மார்களுக்கு பாலை அதிகரிக்கச் செய்யும்.  நாட்பட்ட இருமல் நோயால் தூக்கமில்லாதிருப்பவர்கள் இதன் இலைச்சாற்றை குடித்தால் தூக்கம் நன்றாக வரும்.  உருளைக்கிழங்கை பச்சையாக அரைத்து எடுத்து தடவினால் தீக்காயங்களும் குணமாகும். 

முகம் பொலிவு பெறவும் உருளைக்கிழங்கை பயன்படுத்துகிறார்கள்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

தாய்ப்பால் கொடுத்தபிறகு என்ன செய்யவேண்டும் – பகலில் தூங்கும் குழந்தைகள் – குழந்தையை பாதிக்குமா தாயின் சர்க்கரை நோய்

tamiltips

உழைத்தால் மட்டும் போதாது! வாழ்வில் உயர இந்த ஒன்று மிகவும அவசியம்!

tamiltips

கொரோனாவை விரட்டி அடிக்க நாம் சாப்பிட வேண்டிய பழங்கள், காய்கறிகள்! பிரபல ஹாஸ்பிடல் வெளியிட்ட பட்டியல்!

tamiltips

நம் மூதாதயர்களின் அனுபவ கண்டுபிடிப்பு! எலுமிச்சை தேன் வெந்நீருடன் குடித்தால்..?

tamiltips

கோவை காட்டேஜ்! காதலர்கள், கள்ளக்காதலர்கள் உல்லாசத்துக்கு கேரண்டி! மிரள வைக்கும் விளம்பரம்!

tamiltips

அசைவ உணவு ஆபத்தா? அசைவத்தை பற்றிய முழு தகவல்!

tamiltips