Tamil Tips
லைஃப் ஸ்டைல்

குழந்தைக்கு இருமல், சளி ஏற்பட்டால் என்ன செய்வது ??

·        
நீண்ட நேரம் தண்ணீரில் வைத்து குளிப்பாட்டுவது, தலையில் அதிக எண்ணெய் வைப்பதை குறைக்கவேண்டும்.

·        
குழந்தை இருக்கும் இடத்தில் புகை, கொசுவர்த்தி போன்றவை வைக்ககூடாது.

·        
ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்ட யாரும் குழந்தையைத் தூக்குவதற்கு அனுமதிக்கக்கூடாது.

·        
அதிக குளிர், மழை நேரங்களில் குழந்தைக்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து வைத்திருக்க வேண்டும்.

Thirukkural

காற்றோட்டம் இல்லாத அறை அல்லது அதிக காற்றோட்டம் உள்ள அறையில் குழந்தையை வைத்திருக்கக்கூடாது. எந்தக் காரணம் கொண்டும் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தக்கூடாது, ஏனென்றால் நோய் எதிர்ப்பு சக்தி தாய்ப்பாலில்தான் அதிகமாக இருக்கிறது.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

இறங்கி வருது தங்கம் விலை! இன்னும் கொஞ்சம் குறையுமா?

tamiltips

மாரடைப்பு தடுக்கும் தக்காளியை மனநோய் மருத்துவர் என்றும் அழைக்கிறார்கள் !!

tamiltips

தங்கம் விலை ரூ. 35,000 ஐ தாண்டியது.! மக்களின் அவல நிலை..

tamiltips

இடது கைப் பழக்கம் உள்ளவரா நீங்கள்??இது உங்களுக்குத்தான்!

tamiltips

கேமரா தொழில்நுட்பத்தில் 48Mp கேமெராவை பயன்படுத்தி தெறிக்க விடும் ஒப்போ !!

tamiltips

ரத்தம் குறைவாக இருந்தால் மாத்திரையெல்லாம் சாப்பிடவேண்டாம், இதை சாப்பிடுங்க போதும்!

tamiltips