Tamil Tips
லைஃப் ஸ்டைல்

சத்து வீணாக்காமல் காய்களை சமைக்கத் தெரியுமா? வாங்க கத்துக்கோங்க!!

• அரிசி, காய்களை முதல் தடவை கழுவிவிட்டு, மறுபடியும் கழுவும் தண்ணீரை வீணாக்காமல் வேறு பொருட்கள் தயாரிக்கும்போது உடன் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். 

• அதிகமான தண்ணீரில் வேகவைத்து சாதம் வடிக்கும்போது ஏராளமான சத்துக்கள் வீணாகப் போகின்றது. குக்கரில் சமைக்கும்போது சத்துகள் வீணாவதில்லை. 

• எண்ணெய் வகைகளைத் திரும்பத் திரும்ப சூடு செய்வதால் சில ரசாயன மாற்றங்கள் ஏற்பட்டு உடலுக்கு கெடுதல் ஏற்படுகிறது. அடிக்கடி சூடு பண்ணுகிற எண்ணெய் ரத்தத்தில் கொழுப்புச் சக்தியையும் அதிகரிக்கும்

• பாலை அதிக அளவு சூடுபடுத்துவதால், பாலில் இருக்கும் லாக்டோஸ் எனப்படும் சர்க்கரை மற்றும் புரதச் சத்து குறைகிறது.

• தண்ணீர் கொதிக்க ஆரம்பித்த பிறகே  காய்களைப் போட வேண்டும். காய்கறிகளில் கரோட்டின் போன்ற வைட்டமின் சத்துகள் அதிகம் உள்ளதால் தண்ணீரில் வேக வைத்து சமைப்பது சிறந்தது. 

Thirukkural

குளிர்சாதனப் பெட்டியில் கிழங்குகளையும், காய்கறிகளையும், கீரை வகைகளையும் நீண்ட நாட்கள் பாதுகாத்துப் பயன்படுத்தினால் போதுமான சத்துக்கள் இருக்காது. 

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

மாதவிடாய் கோளாறுகளை அருகம்புல் எப்படி தீர்க்கும் தெரியுமா??

tamiltips

கரும்பு சாப்பிட்டால் கொழுப்பு கரையும் என்பது நிஜமா ??

tamiltips

இளம் வயதில் மரணிக்கும் அபாயம்! ஆபத்தில் இந்திய பெண்கள்! காரணம் இந்த நோய் தான்!

tamiltips

காய்ச்சல், சளின்னு மருத்துவரை கேட்காமல் குழதைகளுக்கு மருந்து கொடுக்கக்கூடாது !

tamiltips

கடுக்காய் என்ன சுவை அதன் மருத்துவக் குணம் தெரியுமா ??

tamiltips

கர்ப்ப காலத்தில் வாய் வழி புணர்வு! கணவன் – மனைவிக்கு செக்சாலஜிஸ்ட் வழங்கும் அறிவுரை!

tamiltips