Tamil Tips
லைஃப் ஸ்டைல்

மாரடைப்பு ஏற்படுபவர்களுக்கு என்ன முதலுதவி செய்யவேண்டும் ??

ஆனால், தீவிரமான மாரடைப்பு ஏற்படுவதன் முதல்  அறிகுறி, திடீர் மயக்கம்தான். அப்படிப்பட்ட நேரத்தில்   மயக்கம் அடைந்தவரைச் சுற்றிக் கூட்டம்போடக் கூடாது. முகத்தில் தண்ணீர் தெளிப்பது கூடாது.

மார்பு அல்லது தோள்பட்டை வலியினால் மயக்கம் அடைந்திருக்கிறார் என்று தெரியவந்தவுடன், மயக்கம் அடைந்திருக்கும் நோயாளியின் இறுக்கமான உடைகளைத் தளர்த்தி அவரை சமமான தரையில் படுக்கவைக்கவேன்டும்.

இதயத் துடிப்பையும் நாடித் துடிப்பையும் பரிசோதித்துப்பார்க்கவேண்டும். துடிப்பு இல்லை என்றால், மயக்கம் அடைந்தவரின் மார்பில் கையால் அழுத்திகார்டியோபல்மோனரி ரிசஸிடேஷன் (Cardiopulmonary
resuscitation – CPR)
என்னும் முதலுதவி செய்ய வேண்டும். வாய் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கவும் முயல வேண்டும். குடும்பத்தில் ஒருவராவது இந்த  சி.பி.ஆர். முதலுதவி தெரிந்து வைத்திருப்பது நல்லது.

   நோயாளியை உடனடியாக ஆம்புலன்ஸ் அல்லது வேறு பாதுகாப்பான வாகனம் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது மிகவும் அவசியம். அப்போதுதான் நோயாளியை நிரந்தரமாக காப்பாற்ற இயலும்.   மாரடைப்பு வந்த முதல் ஒரு மணி நேரத்துக்குள் சிகிச்சை அளித்தால் இதயத் தசைகள் பழுதடையாமல் தடுக்க முடியும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

வெந்தயக் கீரை சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் தெரியுமா?

tamiltips

ஏராளமான சத்துக்கள் நிரம்பியிருக்கும் வெண்டைக்காய் தண்ணீர் பற்றி தெரியுமா? படிச்சு பாருங்க!

tamiltips

விமான நிலையம் முன் செல்ஃபி எடுத்தால் மரணதண்டனை! அதிர வைக்கும் அறிவிப்பு

tamiltips

புருவத்தை எப்படி அலங்கரிக்க வேண்டும் தெரியுமா?

tamiltips

எடை குறைவான குழந்தைகளை இவ்வாறு கவனியுங்கள் ..

tamiltips

குழந்தை பிறந்த உடன் அழ வேண்டும் ஏன் தெரியுமா? இதைப் படிங்க…

tamiltips