Tamil Tips
லைஃப் ஸ்டைல்

விருதுநகரை தூக்கி எறிந்தது திருப்பூர்! +2 தேர்வு முடிவுகளால் விடுதி கலாச்சார ஆபத்து!

வழக்கம்போல் இந்த ஆண்டும் மாணவியர் தேர்ச்சியே அதிகம். மாணவியர்கள் 93.64% பேர் தேர்ச்சி அடைந்திருக்க, மாணவர்கள் 88.57% தேர்ச்சி அடைந்துள்ளனர். அதாவது மாணவியரைவிட மாணவர்கள் 507% குறைவு.

இந்த ஆண்டு 100 சதவீதம் தேர்ச்சி காட்டிய பள்ளிகளின் எண்ணிக்கை 1,281. தேர்ச்சி விகிதத்தைப் பொறுத்தவரை திருப்பூர் முதல் இடத்தையும், ஈரோடு இரண்டாம் இடத்தையும், பெரம்பலூர் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.

பொதுவாக விருதுநகர் மாவட்டமே முதல் இடத்தில் தொடர்ந்து வந்துகொண்டு இருந்தது. அதற்கு கடந்த சில ஆண்டுகளாகவே திருப்பூர், ஈரோடு மாவட்டங்கள் சிக்கல் ஏற்படுத்திவிட்டது. இந்த மாவட்டங்களில் மாணவர்களை கோழிப் பண்ணை போன்று அடைத்துவைத்து, ஹாஸ்டலில் சித்ரவதை செய்து தேர்ச்சி பெறச் செய்வதாக தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

அதை நிரூபிக்கும் வகையில்தான் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதுபோன்ற பள்ளிகளை பெற்றோர்கள் புறக்கணிக்க வேண்டும் என்பதுதான் கல்வியாளர்கள் வேண்டுகோள்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

எத்தியோப்பிய விமான விபத்து! 2 நிமிடம் லேட்டாக வந்த நபர் வாழ்வில் நிகழ்ந்த அதிசயம்!

tamiltips

உயிருக்கு போராடும் தந்தை! ஹாஸ்பிடலில் வைத்து கல்யாணம்! நெகிழச் செய்த மகன்!

tamiltips

குழந்தையின் தொப்புள் கொடியை எப்போது, எப்படி அகற்ற வேண்டும்?

tamiltips

லிச்சி பழம் தெரியுமா? எதுக்காக சாப்பிடணும்?

tamiltips

கோடையின் கிர்ணிப்பழம் உடல் சூட்டால் ஏற்படும் அத்தனை நோயையும் சரிசெய்யும்!

tamiltips

கேமரா தொழில்நுட்பத்தில் 48Mp கேமெராவை பயன்படுத்தி தெறிக்க விடும் ஒப்போ !!

tamiltips