Tamil Tips
லைஃப் ஸ்டைல்

கோடை வெயிலிலிருந்து உங்கள் மேனியின் அழகை காத்துக்கொள்ள சில வழிகள்!

எப்போது வெளியில் சென்று விட்டு வீடு திரும்பினாலும், திரும்பியதும் உடனே ஒரு முறை முகம் கழுவித் துடைக்க மறக்க கூடாது. முகம் கழுவும் போது முகத்தசைகளை அதிகம் அழுத்தி, தேய்த்து கழுவக் கூடாது. முகத்தில் தோலை அழுத்திக் கழுவினால் தோல் அழற்சி ஏற்பட்டு விரைவில் முகத்தில் தோல் எரிச்சலும், முகச் சுருக்கங்களும் தோன்றும்.

கோடை வெயிலினால் முகச்சருமம் அதிகளவு பாதிக்கப்படும். இதனால், எப்போதும் களைப்பான தோற்றமாக இருக்கும். இதற்காகப் பயன்படுத்தும் சன்ஸ்க்ரீன், லோஷன் போன்ற காஸ்மெட்டிக் விஷயங்கள்  சில நேரங்களில் ஒவ்வாமையை ஏற்படுத்திவிடும். கோடைக் காலத்தில், வெயிலின் தாக்கம் காரணமாகச் சருமத்தில் உள்ள மெலனின் அளவு அதிகரிக்கும். இதனால், சருமம் கறுத்துவிடும். சருமத்தின் நிறத்தை அதிகரிக்க தேன் பயன்படுகிறது. எனவே, தினமும் ஒருமுறை சுத்தமான தேனை முகத்தில் தடவி, சிறிது நேரம் ஊறவிட்டு, குளிர்ந்த நீரால் கழுவினால், கரும்புள்ளிகள் குறையும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

வாழ்நாள் முழுக்க ஆரோக்கியமாக இருக்கணும்னா உங்க வீட்டு வாசல்ல முருங்கை மரத்தை நட்டு வைங்க!

tamiltips

நீங்கள் எப்போதும் கவலைப்படுகிறீர்களா? இது உங்களுக்குத்தான்!

tamiltips

நெல்லிக்காய் சாப்பிட்டால் சளி குறையுமா? நெல்லிக்காய் குளிர்ச்சியா சூடா??

tamiltips

கோவை காட்டேஜ்! காதலர்கள், கள்ளக்காதலர்கள் உல்லாசத்துக்கு கேரண்டி! மிரள வைக்கும் விளம்பரம்!

tamiltips

21 வயதில் கூகுள் நிறுவனத்தில் ரூ. 1.2 கோடி சம்பளம்! சுந்தர் பிச்சையையே மலைக்க வைத்த இந்தியன்!

tamiltips

முகப்பருவை விரட்டும் கற்றாழை..உடலை பளபளப்பாக்குவது மட்டுமன்றி குடலையும் குளிர்ச்சியடைய செய்கிறது..

tamiltips