Tamil Tips
லைஃப் ஸ்டைல்

மனஅழுத்தமா? தினமும் இதை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் போதுமே! மனசோர்வு பறந்திடும்!

கல்லீரம், சிறுநீர்ப்பை சரியாக செயல்படும். வயிற்றுப் பிரச்சனைகளான அஜீரணம், பசியின்மை ஆகியவை நீங்கும்.மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். எனவே அதிக வேலைப்பளு உள்ளவர்கள், தினசரி வெறும் வயிற்றில் பச்சைப் பூண்டை சாப்பிடலாம். ரத்தம் அழுத்தம் சரியான நிலையில் இருக்க வைத்து, இதய நோய் வராமல் தடுக்கும்.

உடலில் உள்ள நச்சுகள் அனைத்தும் வெளியேறி விடும். அதேபோல் புழுக்களும் வெளியேறி விடும். காச நோய், நிமோனியா, நெஞ்சு சளி, ஆஸ்துமாவிற்கு உரிய நிவாரணம் அளிக்கும்.

ஒரு நாளை 1 – 2 பூண்டு பல் சாப்பிடுவதே சரியானது. ஏனெனில் சிலருக்கு அலர்ஜி ஏற்படலாம். இதனால் அளவாக சாப்பிட்டு, நிறைவான பயனை அடையுங்கள்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

படித்தது 3ம் வகுப்பு! ஆனால் கண்டுபிடித்தது படுத்த படுக்கையாக இருப்பவர்களுக்கான அற்புதம்!

tamiltips

உணவை கண்டிப்பாக வாயை மூடி மென்று தான் சாப்பிடணும்! ஏன்?

tamiltips

இளமை தரும் பச்சைப் பட்டாணி !! உண்மை விவரங்கள் இதோ..

tamiltips

மல்லிகைப்பூ இட்லி… வாடிப்போகாத காயகறிகள்..! சூப்பர் கிச்சன் டிப்ஸ்!

tamiltips

பிரசவ வலியின் முதல் நிலை எப்படியிருக்கும்னு தெரியுமா?

tamiltips

சிசேரியனுக்குப் பிறகு தாய்க்கு எப்படிப்பட்ட அவஸ்தை வரும் தெரியுமா?

tamiltips