Tamil Tips
லைஃப் ஸ்டைல்

பிரசவ வலியின் 2வது கட்டம் இப்படித்தான் இருக்கும்!!

·    அதிக வலியின் காரணமாக மூச்சு விடுவதற்கு சிரமமாக இருக்கும். இந்த நேரத்தில் முதுகுவலியும் அதிகமாக இருக்கும்

·    அதிக களைப்பு ஏற்படுவதுடன் கால்களில் திடீரென அதிகமான சுமை ஏற்பட்ட உணர்வு ஏற்படும்.

·    பனிக்குட நீர் முழுமையாக வெளியேறுவதுடன் வலியுடன் கூடிய ரத்தப்போக்கும் இருக்கலாம்.

·    இந்த நேரத்தில் வலி அதிகமாக இருந்தால் வலி நிவாரண மாத்திரை வழங்கப்படும். அதேபோல் வலி நீக்குவதற்கு எபிடியூரல் உபயோகிக்கப்படுவதும் உண்டு..

Thirukkural

இந்த நேரத்தில் கர்ப்பிணியின் ரத்த அழுத்தம், கர்ப்பப்பை வாய் திறப்பு போன்றவை பரிசோதனை செய்யப்பட்டு முழுமையாக கண்காணிக்கப்படும். அதனால் எந்தக் காரணம் கொண்டும் கவலையோ அச்சமோ தேவையில்லை. இந்த நேரத்தில் கர்ப்பப்பையின் வாய் 10 செ.மீட்டருக்கு மேல் திறந்து குழந்தையை வெளியே அனுப்ப தயாராகிவிடும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

விலை உயர்ந்த கிரீம்கள் வேண்டாம்! நிரந்தர அழகை பெற வீட்டிலிருக்கும் இந்த பொருட்கள் போதுமே!

tamiltips

தஞ்சை மருத்துவக்கல்லூரி புதிய சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் சிறப்புகள்!

tamiltips

என்னது ரெட் அலர்ட்டா? நாங்க எப்போ கொடுத்தோம்? ஜகா வாங்கிய வானிலை மையம்!

tamiltips

66 வயதில் காதல்! 35 வயது அழகியை 2வதாக மணக்கிறார் விளாடிமிர் புதின்!

tamiltips

29ந் தேதி வங்க கடலில் உருவாகிறது கஜா 2! எந்த மாவட்டங்கள் சிக்கப் போகுது தெரியுமா?

tamiltips

கண்களின் அழகுக்காக பூசும் காஜலின் ஆபத்து தெரியுமா! அதற்கு மாற்று என்ன?

tamiltips