Tamil Tips
முக்கிய செய்திகள்

வடிவேலுவிற்கு போன் போட்டு பாராட்டிய ரஜினி; காரணம் என்ன தெரியுமா?

சில மாதங்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் வியூகத்தை பற்றியும் கட்சி தனியாக செயல்படும் ஆட்சி தனியாக செயல்படும்; கட்சிக்கு வேறு தலைமை ஆட்சிக்கு வேறு தலைமை என அறிவித்தார். ரஜினியின் இந்த பேச்சு பல விமர்சனங்களுக்கு ஆளானது.

அதனை தொடர்ந்து திருச்செந்தூர் கோவிலுக்கு சென்ற வடிவேலுவிடம் ரஜினியின் கருத்தை குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அப்போது அதற்கு பதிலளித்த வடிவேலு, `ரஜினிசார் சொல்றது சரிதானே யாருக்கு அந்த மனசு வரும், பாராட்டுறேன் அவர் சொன்னதை வரவேற்குறேன்’னு சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்.

வடிவேலுவின் இந்த விமர்சனமும் மிகவும் ப ரப ரப்பாக பேசப்பட்டது. அதன் பிறகு சில நாட்களுக்கு பிறகு வடிவேலுவிற்கு போன் செய்த ரஜினி அவரிடம் நலம் விசாரித்துள்ளார். மேலும் திருச்செந்தூரில் ரொம்ப நல்ல பேசுனீங்க எனவும் பாராட்டியுள்ளார்.

அதனை தொடர்ந்து இருவரும் மனம்விட்டு பேசியுள்ளனர். இந்த தகவலினை வடிவேலு தற்போது கூறியுள்ளார்.

Thirukkural
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

முன்னழகு கதற விடுது..!! பின்னழகு சிதற விடுது..!! ஆங்கிள் ஆங்கிள் ஆஹ் காட்டி அசரவிடும் நடிகை ஓவியா…!!!

tamiltips

வாய்ப்புக்காக அந்த இடத்திலா அறுவை சிகிச்சை செய்வது..! ஏற்கனவே அது எடுப்பாதா இருக்கு..!!- புலம்பும் நெட்டிசென்கள்…!!!

tamiltips

ஜீவாவின் ஆசை ஆசையாய் பட நடிகையா இது? தேவதைப் போல இருக்கும் இவருக்கு இப்படி ஒரு வாழ்க்கையா?

tamiltips

செம்பருத்தி சீரியல் நடிகை பாவாடை தாவணியில் முன்னணி நடிகைகளை மிஞ்சிய பேரழகில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.. புகைப்படம் இதோ..!!

tamiltips

அஞ்சலி பாப்பாவாக இருந்த குழந்தை தற்போது எப்படி உள்ளார் தெரியுமா? இப்போ இவர் உயரத்தில் இருக்கும் முன்னணி நடிகை! யாருன்னு நீங்களே பாருங்க..!!

tamiltips

அலுவலகத்திற்கு நடையாய் நடக்க தேவையில்லை… வீட்டிலிருந்தே online மூலம் பட்டா மாற்றலாம்…!

tamiltips