Tamil Tips
லைஃப் ஸ்டைல்

ஒடிசாவை சின்னாபின்னமாக்கியது ஃபானி! மணிக்கு 245கிமீ வேகத்தில் சூறாவளி காற்று!

காலை 8 மணிக்கு கரையை கடக்கத் தொடங்கிய புயல் காலை 11 மணி அளவில் கரையை கடந்தது. ஃபானி புயலின் கண் பகுதி கரையை கடந்த போது மணிக்கு 245 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசியது.

மணிக்கு 175 கிலோ மீட்டர் வேகத்தில் தான் காற்று வீசும் என்ற எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மணிக்கு 245 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதால் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்கம்பங்கள் விழுந்தன.

புயல் கரையை கடக்கத் தொடங்கிய போது மணிக்கு 195 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. ஆனால் புயல் கரையை கடந்த போது அதிகபட்சமாக 245 கிலோ மீட்டர் வேகத்திற்கு காற்று வீசியது.

சூறாவளி காற்றுடன் மழையும் பெய்த காரணத்தினால் ஒடிசாவில் பெரும் சேதம் ஏற்பட்டிருக்கலாம் என்று மதிப்பிடப்படுள்ளது- பூரி நகரில் திரும்பிய பக்கம் எல்லாம் மரங்கள் சாய்ந்து சின்னாபின்னமாக கிடக்கிறது.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

மீண்டும் விறுவிறு விலையேற்றத்தில் தங்கம்!

tamiltips

ஏறிக்கொண்டே போகும் தங்கம் மற்றும் வெள்ளி விலை. செய்வதறியாது மக்கள் கலக்கம்!

tamiltips

குழந்தைக்கு மஞ்சள் காமாலை

tamiltips

டீன் ஏஜ் வயதினருக்குத் தேவை நண்பர்கள் மட்டும்தான், பெற்றோர்கள் இல்லை!!

tamiltips

யாரும் அறியாத மருதாணியின் மருத்துவ பயன்கள்! பாகம் – 1

tamiltips

கண்களில் பூ விழுவது ஏன் என்று தெரியுமா ??

tamiltips