Tamil Tips
லைஃப் ஸ்டைல்

ஆண்களின் சக்தியை அதிகரிக்கும் பால்… தாய்ப்பாலுக்கு இணையான பால்… எதுவென தெரியுமா?

பொதுவாக தேங்காயில் அதிகமாக கொழுப்பு உள்ளது என்பது உண்மைதான்….! ஆனால், எப்பொழுது
கொழுப்பு உருவாகுமென்றால், அதை சமைக்கும் போதுதான், தேங்காய் கொழுப்பாய் மாறும். தேங்காயை
உடைத்த அரைமணி நேரத்திற்க்குள் பச்சையாக சாப்பிட்டுவிட்டால், அதுதான் அமிர்தம்.

சகலவிதமான நோய்களையும் குணமாக்கும். உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பு மற்றும் அழுக்குகளை
அகற்றும். இரத்தத்தை சுத்தமாக்கும். உச்சிமுதல் பாதம்வரை உள்ள உறுப்புக்களை புதுப்பிக்கும்.
தேங்காய், இனிப்புச் சுவை உடையது. பாதாம், முந்திரி, பிஸ்தா போன்ற நட்ஸ் வகைகளுக்கு
இணையான ஊட்டச்சத்து நிறைந்தது. தேங்காய் ஓட்டுக்கும் பருப்புக்கும் இடையே உள்ள தோல்
போன்ற பகுதி, கொழுப்பைக் கரைக்கும் தன்மை உடையது. குடலில் உள்ள புழுக்களை நீக்கவும்
மலச்சிக்கலைப் போக்கவும் பயன்படும். வயிறு உப்புசம், வயிற்றுப்புண், வயிற்றுவலியைக்
குணப்படுத்தும். தேங்காய் பால் ஆண்மையைப் பெருக்க வல்லது. இனி முடிந்த அளவு தேங்காயை
பச்சையாக உண்போம்.

தேங்காயை துருவி சிறிது
நாட்டு சர்க்கரை சேர்த்து குழந்தைகளுக்கு மாலை சிற்றுண்டியாக அளியுங்கள். அவ்வளவு ஆரோக்கியம்.
காலையில் தேங்காயை துருவி, அதனை அரைத்து பாலெடுத்து அதனுடன் நாட்டுச் சர்க்கரை அல்லது
கருப்பட்டி அல்லது தேன் சேர்த்து, (பாக்கட் பாலை தவிர்த்து விட்டு), அதற்கு பதிலாக
தந்து பாருங்கள் ஆரோகியத்தை!!!

Thirukkural
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

நேரத்துக்கு ஏற்ப எப்படி அலங்காரம் செய்யவேண்டும் என்று என்று தெரியுமா?

tamiltips

மாரடைப்பை அறிந்துகொள்ளூம் பரிசோதனை முறைகள் என்ன?

tamiltips

கருத்தரிக்க காத்திருக்கும் பெண்களா நீங்கள்? அப்போ இதை கட்டாயம் படியுங்கள்!

tamiltips

சிகரெட் பழக்கத்தை நிறுத்த முடியாம தவிக்கிறிங்களா? செவ்வாழை உங்களுக்கு பெரிதாக உதவும்!

tamiltips

செவ்வாய் கிழமை முருகனைக் கும்பிட்டால் சொந்த வீடு அமையும் யோகம் கிடைக்கும்!

tamiltips

உணவை கண்டிப்பாக வாயை மூடி மென்று தான் சாப்பிடணும்! ஏன்?

tamiltips