Tamil Tips
லைஃப் ஸ்டைல்

என்ன மருத்துவம் செய்தாலும், மீண்டும் மீண்டும் பருக்கள் வருகிறதா? இதோ நிரந்தர தீர்வு!

எலுமிச்சை சாற்றை இரவில் படுக்கும் போது சிறிது நீரில் கலந்து, பருக்களின் மேல் தடவி மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இது பருக்களில் உள்ள பஸ்ஸை நீக்கி அதில் உள்ள பாக்டீரியாவைக் கொல்ல உதவும்.

கற்றாழை ஜெல்லை தினமும் இரவில் படுக்கும் முன் முகத்தில் தடவி மசாஜ் செய்து, மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இப்படி ஒரு மாதம் தொடர்ந்து பின்பற்றினால், முகம் பருக்களின்றி பிரகாசமாக இருப்பதைக் காணலாம்.

விளக்கெண்ணெயை சிறிது வெதுவெதுப்பாக சூடேற்றி, முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். ஒருவேளை விளக்கெண்ணெய் சற்று அடர்த்தியாக இருப்பது போல் இருந்தால், ஆலிவ் ஆயிலுடன் சேர்த்து கலந்து பயன்படுத்துங்கள்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

ரெட்மியா? ரியல்மியா? போட்டிபோட்டு கொண்டு விற்பனை களத்தில் இறங்கும் நிறுவனங்கள்! வெல்ல போவது யார்?

tamiltips

வெங்காயத்தில் இத்தனை மகிமையா! தினம் ஒரு வெங்காயம் சாப்பிட்டு ஆரோக்கியம் பெறலாமே !!

tamiltips

சிறப்பு செய்திகள்: நம்பர் ஏழின் மகிமை!

tamiltips

யப்பா! என்னா பளபளப்பு என்று உங்கள் முகத்தைப் பார்த்து பிறர் புகழ வேண்டுமா? இதோ செம டிப்ஸ்!

tamiltips

5 மணி நேரம் தொடர்ந்து ஆண் நண்பருடன் உடலுறவு! 32 வயது பெண்ணுக்கு பிறகு நேர்ந்த விபரீதம்!

tamiltips

ஆரோக்கியமான வாழ்விற்கு மண் பாத்திரத்தில் சமைத்து சாப்பிடுங்க! உண்மையான ருசின்னா என்னனு தெரியும்!

tamiltips