Tamil Tips
லைஃப் ஸ்டைல்

உடலுக்கு பெரும் பயனளிக்கும் மணத்தக்காளி கீரை குளிர்ச்சியா இல்ல சூடா?

வாயில் அல்லது நாக்கில் புண் இருந்தால் மணத்தக்காளி இலையை மென்று தின்பது நல்ல முறையில் பலனளிக்கும். உடல் எரிச்சல், படபடப்பு தீரவும் மணத்தக்காளி கீரை உபயோகமாகிறது.

• மணத்தக்காளி இலையை இடித்து சாறு எடுத்து குடித்தால் வயிற்றுப்புண், உடல் சூடு தணிந்து உடல் குளிர்ச்சி அடையும்.

• மணத்தக்காளி இலையை கீரை போல் கடைந்து சாப்பிட்டு வந்தால் ஜீரண பிரச்னை, மலச்சிக்கல் தீரும்.

• மணத்தக்காளி இலையை வதக்கி இளஞ்சூட்டுடன் கட்டிவந்தால் கட்டி, வலி, வீக்கம் போன்றவை மட்டுப்படும்.

• வியர்வை, சிறுநீர் பெருக்கி உடலிலுள்ள கோழையை அகற்றும் தன்மை மணத்தக்காளிக்கு உண்டு.

Thirukkural

மணத்தக்காளி காயை பறித்து சுத்தம் செய்து வெயிலில் உலர்த்தி வற்றலாக சாப்பிட்டால் சுவையின்மையை நீக்கி பசியைத் தூண்டும். மலச்சிக்கல், ஆஸ்துமா போன்ற பிரச்னைகளுக்கும் மணத்தக்காளி கீரை நல்லது.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

மூச்சு பேச்சின்றி சடலமான குழந்தை! போலீசாரின் அவசர முதலுதவி! பிறகு நேர்ந்த அதிசயம்!

tamiltips

இந்த ஒரு பூ இத்தனை நோயை குணப்படுத்துமா? எது அந்த அபூர்வ பூ என்று தெரியுமா?

tamiltips

பாடாய் படுத்தும் இருமல் சளியை விரட்டும் சிறந்த பழைய வைத்தியங்கள்! முயற்சி பண்ணுங்க!

tamiltips

வாயு தொல்லையால் அவதிப்படுகிறீர்களா! முழுமையாக குணமடைய வெந்தய கீரையை சாப்பிடுங்க!

tamiltips

தமிழர் விளையாட்டான தட்டாங்கல் விளையாடத் தெரியுமா?

tamiltips

பரீட்சை எழுதும் மாணவனுக்குத் தரவேண்டிய கீரை என்னவென்று தெரியுமா?

tamiltips