Tamil Tips
லைஃப் ஸ்டைல்

வாய்த் துர்நாற்றம் போக்கும் இலவங்கப்பட்டை

·        
 இலவங்கப்பட்டையை
அரைத்து சமையலில் சேர்த்துக்கொண்டால்,
செரிமான சக்தி
அதிகரித்து வயிற்றில்
புண்கள் ஏற்படாமல்
காக்கும். வாய்த் துர்நாற்றம் போக்கும்.

·        
சளித்தொல்லையால்  வறட்டு
இருமலுக்கு ஆளாகுபவர்கள்,  இலவங்கப்
பட்டையுடன் சுக்கு,
சோம்பு
கிராம்பு சேர்த்து கொதிக்கவைத்து கஷாயமாக குடித்தால் இதமாக இருக்கும்.

·        
இந்த கஷாயம் உடலுக்கு புத்துணர்வு தருவதுடன் நரம்புக்கு வலிமையும் ஜீரணத்துக்கு உதவியும் செய்கிறது.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

காமம் நம் உடலுக்கு தேவையான ஒன்று! செ••ஸ் ரகசியம் குறித்து பெற்ற மகளுக்கு ஒரு தாய் எழுதிய ஆலோசனை கடிதம்! என்ன தெரியுமா?

tamiltips

ஆபாச படம் பார்த்துக் கொண்டே செக்ஸ்! பெண்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா?

tamiltips

பிள்ளைகளுக்கு ஸ்மார்ட் போன் கொடுக்கும் பெற்றோர் கட்டாயம் செய்ய வேண்டியவை!

tamiltips

நீங்கள் உற்சாகமாக வாழ.. இதோ ஆரோக்யமான அட்டவணை!

tamiltips

கோடை வந்தால் வியர்க்குரு காலம், இதை எப்படி சமாளிக்கவேண்டும் தெரியுமா?

tamiltips

அற்புதம் செய்யும் வெந்தயக் கீரை!!

tamiltips