Tamil Tips
லைஃப் ஸ்டைல்

கருவின் எண்ணிக்கையை குறைப்பது நல்லதா ?? இதோ மருத்துவ விளக்கம்..

              பொதுவாக
மூன்று அல்லது
நான்கு குழந்தைகள்
வயிற்றுக்குள் இருக்கும்போது
ஏற்படும் சிக்கல்களை
தவிர்ப்பதற்காக, அவை
இரட்டைக் குழந்தைகளாக
மாற்றப்படுகின்றன.

              மிகவும்
அனுபவமும் தகுதியும்
வாய்ந்த மருத்துவர்கள்
மூலமே இந்த
சிகிச்சையை மேற்கொள்ளவேண்டும்,
மேலும் மருத்துவமனையில்
அனைத்து வசதிகளும்
இருக்கவேண்டும்.

              பொதுவாக
மருந்து செலுத்தி
கரு கரைப்பதையே
மருத்துவர்கள் மேற்கொள்கிறார்கள்.
அதேபோல் இருப்பதில்
பலவீனமான கருவே
கலைக்கப்படுகிறது.

              எந்தக்
கரு பரிசோதனைக்கு
ஏற்றவகையில் பக்கத்தில்
இருக்கிறதோ, அந்த
கருவை கரைப்பதும்
நடைமுறையில் இருக்கிறது.

Thirukkural

இந்த நடைமுறையினால்
தாய்க்கும் குழந்தைகளுக்கும்
நிறையவே நன்மைகள்
உண்டு. அதேநேரம்,
திடீரென ஒட்டுமொத்த
கருக்களும் கலைந்துபோகும்
அபாயமும் சிறிய
அளவுக்கு உண்டு
என்பதை அறிந்திருக்க
வேண்டும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

கன்னி கழியாத எனது மகளை திருமணம் செய்தால் ரூ.2 கோடி பரிசு! கோடீஸ்வர தந்தை விநோத அறிவிப்பு!

tamiltips

லிப்ஸ்டிக் அழகு மட்டுமல்ல! அபாயமும் கூட ஏன்??

tamiltips

தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெந்தயம் சாப்பிட்டு வந்தால் உடலில் எத்தனை அற்புதம் நடக்கும் தெரியுமா!

tamiltips

தலைவலியால் குழந்தைகள் அழும்போது அது வேறு பிரச்சனை என தெரிந்துகொள்ளுங்கள் !!

tamiltips

பல நன்மைகள் தரக்கூடிய நாவை சுண்டியிழுக்கும் திருநெல்வேலி மிளகு குழம்பு !

tamiltips

உங்க முகம் பளபளப்பாக்கும் பொக்கிஷம் உங்கள் கிச்சனுக்குள்ள தான் இருக்கிறது!

tamiltips