Tamil Tips
லைஃப் ஸ்டைல்

கருவின் எண்ணிக்கையை குறைப்பது நல்லதா ?? இதோ மருத்துவ விளக்கம்..

              பொதுவாக
மூன்று அல்லது
நான்கு குழந்தைகள்
வயிற்றுக்குள் இருக்கும்போது
ஏற்படும் சிக்கல்களை
தவிர்ப்பதற்காக, அவை
இரட்டைக் குழந்தைகளாக
மாற்றப்படுகின்றன.

              மிகவும்
அனுபவமும் தகுதியும்
வாய்ந்த மருத்துவர்கள்
மூலமே இந்த
சிகிச்சையை மேற்கொள்ளவேண்டும்,
மேலும் மருத்துவமனையில்
அனைத்து வசதிகளும்
இருக்கவேண்டும்.

              பொதுவாக
மருந்து செலுத்தி
கரு கரைப்பதையே
மருத்துவர்கள் மேற்கொள்கிறார்கள்.
அதேபோல் இருப்பதில்
பலவீனமான கருவே
கலைக்கப்படுகிறது.

              எந்தக்
கரு பரிசோதனைக்கு
ஏற்றவகையில் பக்கத்தில்
இருக்கிறதோ, அந்த
கருவை கரைப்பதும்
நடைமுறையில் இருக்கிறது.

Thirukkural

இந்த நடைமுறையினால்
தாய்க்கும் குழந்தைகளுக்கும்
நிறையவே நன்மைகள்
உண்டு. அதேநேரம்,
திடீரென ஒட்டுமொத்த
கருக்களும் கலைந்துபோகும்
அபாயமும் சிறிய
அளவுக்கு உண்டு
என்பதை அறிந்திருக்க
வேண்டும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

குழந்தை வளர்ந்த பிறகு இதய நோய் ஏற்பட வாய்ப்பு உண்டா..?

tamiltips

இந்தியாவில் பப்ஜி விளையாட தடையா ? அதிரடி நடவடிக்கை எடுத்த அரசு!

tamiltips

நீங்கள் ரசித்து உண்ணும் ஸ்வீட்ஸ்களின் மீது ஒட்டி தரும் வெள்ளி இலைகளின் ஆபத்து பற்றி தெரியுமா!

tamiltips

10ம் வகுப்பு பாஸ்! பிளஸ் ஒன் சேரும் மாணவர்கள் கட்டாயம் செய்ய வேண்டியவை!

tamiltips

சித்தர்களால் சொல்லப்பட்ட தூங்குவதற்கான சில முறைகளும் அதன் நன்மைகளும்!

tamiltips

தினமும் ஒரு டம்ளர் நெல்லைக்காய் சாறு குடிங்க! ஆன் பெண் இருவருக்குமே கண்டிப்பா முடி வளரும்!

tamiltips