Tamil Tips
லைஃப் ஸ்டைல்

முடி வளரலனு கவலையா? இந்த காய்கறிகளை சாப்பிடுங்க!

முடி வளர்ச்சிக்கு பூண்டுச்சாறினை முடியின் வேர்க்கால்களில் படும்விதமாக தேய்த்து குளித்தால் முடி வளர்ச்சி அதிகரிக்கும். கேரட் சிலவற்றை வேக வைத்து அரைத்து அதில் வேக வைத்த தண்ணீரைக் கலந்து தலை முடியில் தேய்க்கவும் 30 நிமிடத்திற்கு பின் முடியை அலசவும். 

அனைவருக்குமே முட்டையில் தலை முதல் கால் வரை வேண்டிய சத்துக்கள் அனைத்தும் நிறைந்துள்ளது என்பது தெரியும். எனவே இதனை தினமும் 1-2 சாப்பிட்டு வந்தால், கூந்தலுக்கு நல்லது. கொத்தமல்லிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும். பின்பு அதை பிழிந்து  அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும். அதை தலையில் தேய்த்து ஒரு மணி நேர ஊறவைத்துப் பின் முடியை அலசி வரவேண்டும். இப்படி வாரம் 3 முறை செய்து வந்தால் முடி கொட்டுவது குறைவதுடன் முடி வளர்ச்சியும் அதிகரிக்கும். 

கேரட் சிலவற்றை வேக வைத்து அரைத்து அதில் வேக வைத்த தண்ணீரைக் கலந்து தலை முடியில் தேய்க்கவும் 30 நிமிடத்திற்குப் பின் முடியை அலசவும். கேரட்டில் விட்டமின் சி உள்ளதால் அது முடியின் வேர்களுக்கு பலத்தை கொடுக்கும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

கணவன் – மனைவி அந்தரங்க வாழ்வை அன்னியோன்யமாக்கும் அத்தி மரம்!

tamiltips

இருட்டுக்குள் தாய்ப் பாலூட்டும் தாய்மார்களே ஜாக்கிரதை – ஜொள்ளுவிடும் குழந்தைகள் ஏன் – பிறந்த குழந்தைக்கு சர்க்கரை தண்ணீர் கொடுப்பது ஆபத்தா

tamiltips

மாத்திரைக்கு நோ… தண்ணீருக்கு எஸ்..! சிறுநீரகத்தைக் காப்பாற்றுவோம்.

tamiltips

இதய நோயாளிகள் விரதம் இருக்கலாமா? சைவம்தான் நல்லதா?

tamiltips

துளசி இலையை உட்கொள்வதால் இத்தனை வகை நன்மைகளா!

tamiltips

உங்கள் பல்லை பளிச்சென்று மாற்ற சிறந்த வழி? மஞ்சள் பழுப்பு நிறத்திலிருந்து உடனே விடுதலை!

tamiltips