Tamil Tips
லைஃப் ஸ்டைல்

ஆகாச கருடன் கிழங்கின் சக்தியை பற்றி உங்களுக்கு தெரியுமா!

ஆகாச கருடன் கயிற்றில் கட்டித் தொங்கவிட்டால், காற்றில் உள்ள ஈரக் காற்றை உறிஞ்சிக் கொண்டே கொடி வீசித் தளிர்க்கும். இது வெகு சீக்கிரம் தழைத்து வளர்ந்தால் வீடு சுபிட்சமாக இருக்கும். இந்தக் கிழங்கு ஒரு கருடனுக்குச் சமம். அதாவது கருடன் வந்தால் அந்த இடத்தில் எந்த விஷ ஜந்துக்களும் அணுகாது. அப்படி வந்தால் அவற்றின் விடம் பங்கப்படும். அவ்வளவு சக்தியுள்ளது இந்த ஆகாச கருடன் கிழங்கு.

கருடன் கிழங்கு இருக்கும் இடத்தில் ஏவல், பில்லி சூனியம்,செய்வினை போன்றவை அணுகாது.அப்படி மீறிய சக்தி வந்தால் இந்த ஆகாச கருடன் தன்னுயிரை விட்டு நம்மைக் காத்துவிடும். அதாவது இதை மீறிய சக்தி நம்மைத் தாக்க வந்தால் ஆகாச கருடன் அதன் உயிரை அச்சக்திக்கு பலியாக இட்டு நம்மைக் காக்கும். (மீச்சக்திக்கு பலியான கிழங்கு கருகி அழுகிவிடும்).

கருடன் கிழங்குக்கு அரையாப்புக் கட்டி, வெள்ளை, கொருக்கு மாந்தை, அற்புத விரணம், ஆகியவைகள் தீரும். கடும் விஷத்தையுடைய சர்ப்பங்கள்(பாம்புகள்) இந்தக் கருடன் கிழங்கைக் கண்டால் அஞ்சி நடுநடுங்கும்

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

அனைவராலும் விரும்பப்படும் சுவையான பொடி தோசை செய்யலாம் வாங்க!!!

tamiltips

ஸ்கேன் குழந்தையை பாதிக்குமா? – குழந்தை சிவப்பாக பிறக்க ஆசையா? – குழந்தை ஆணா, பெண்ணா என்று கண்டுபிடிக்க வேண்டுமா?

tamiltips

நியோடனல் கேர் யூனிட்

tamiltips

கழட்டி விட்ட காதலி! பேனர் வைத்து காதலன் கொண்டாடிய ருசிகரம்!

tamiltips

ஃபேசியல் செய்தது போல் உங்க முகம் மின்ன வேண்டுமா? அதுக்கு ஒரு தக்காளி போதுமே!

tamiltips

கசப்பு சுவையின் மகிமை தெரியுமா? கசப்பாக சாப்பிட்டால் இனிப்பான விளைவுகள் கிடைக்கும்!!

tamiltips