Tamil Tips
லைஃப் ஸ்டைல்

கண்களில் பூ விழுவது ஏன் என்று தெரியுமா ??

ஆனால், உண்மை அதுவல்ல கண்ணில் பூ விழுந்தால் கண்ணில் பெரிய பிரச்னை தொடங்குகிறது என்று அர்த்தம். பொதுவாக கண்ணில் புரை ஏற்படுவதற்கு முன்னோட்டமாக பூ விழுகிறது. ஒருசிலருக்கு கண்ணில் புற்று நோய் ஆரம்பிப்பதன் அடையாளமாகவும் இருக்கலாம். அதனால் கண்ணில் பூ விழுந்ததாக தெரியவந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

ஆரம்ப கட்டத்தில் சிறு புள்ளியாகத் தென்படும் பூ விழுதலை மருந்து போட்டே குணப்படுத்திவிட முடியும். தாமதமாகும் பட்சத்தில் அறுவை சிகிச்சை செய்ய நேரிடும். சில நேரங்களில் அறுவை சிகிச்சை செய்தும் பார்வை இழக்க நேரிடும். அதனால் பூ விழுவதை வேடிக்கை பார்க்க வேண்டாம்.


ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

பித்தப்பையில் கற்கள் எப்படி வருகிறது? தீர்வு என்ன?

tamiltips

அதிநவீன ப்ளூடூத் இயர்போன் விலை இவ்வளவு தானா? அதகளப்படுத்தும் Xiomi !

tamiltips

அனைவராலும் விரும்பப்படும் சுவையான பொடி தோசை செய்யலாம் வாங்க!!!

tamiltips

50 வருடமாக லீவே எடுக்காத ஊழியர்! ஓய்வு பெற்ற போது கம்பெனி வழங்கிய 19 கோடி ரூபாய்!

tamiltips

சிறிய கசப்பு கொண்ட சுண்டைக்காயில் நீங்கள் அறிந்திராத பெரிய இனிப்பான பலன்கள் உண்டு!

tamiltips

மருத்துவமனை செல்லும்போதே குழந்தை பிறந்துவிடும் அபாயம் இருக்கிறதா?

tamiltips