Tamil Tips
லைஃப் ஸ்டைல்

பிரசவம் முடிந்ததும் குழந்தையை தாயிடம் ஒப்படைக்க வேண்டுமா?

சுகப்பிரசவம் அடைந்த பெண்கள் அன்றைய தினமே குழந்தையை நெஞ்சோடு அணைத்து ஆசை தீர தாய்மையை அனுபவிக்க முடியும்தாயின் உடல் சூடும், நெருக்கமும் இந்த நேரத்தில் குழந்தைக்கு அதிகம் தேவைப்படும். அதனால் குழந்தையுடன் நெருக்கம் பாராட்டுவது மிகவும் அவசியம்.

குழந்தைக்கு தாயின் குரலும், தாயின் வாசனையும், தாயின் உடல் சூடும் மிகவும் பிடித்தமானதாக இருக்கும் என்பதால் எப்போதும் உடனிருக்க வேண்டும். தாயின் தொடுதலுக்கும் அரவணப்பிற்கும் ஆரம்பத்தில் குழந்தை வித்தியாசம் காட்டுவதில்லை என்றாலும், சில மணி நேரங்களில் தாயுடன் குழந்தை முழுமையாக ஒட்டிக்கொள்ளும்..

அதனால் புதிதாக குழந்தையை வேறு எவரிடமும் கொடுத்துவிடாமல் தாயே முழுமையாக அன்பும் கவனிப்பும் செலுத்தவேண்டும்.  தாயின் தொடுதலும், பார்வையும் குரலும் குழந்தைக்கு பாதுகாப்பான உணர்வைக் கொடுக்கும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

இரண்டாவது குழந்தை சுமக்கும் பெண்களின் கனிவான கவனத்துக்கு!!

tamiltips

கொரோனா வைரஸ் எத்தனை மோசமானது தெரியுமா? இதோ மருத்துவர் சொல்றதைக் கேட்டு நடந்துக்கோங்க.

tamiltips

அதிக புரதச்சத்து நிறைந்த துவரை கர்ப்பிணிகள் ஆரோக்கியத்திற்கும் இத்தனை நன்மை தருகிறதா ??

tamiltips

முடி கொட்டுதல் மற்றும் நரைமுடி பிரச்சனையிலிருந்து மீளமுடியாதவர்களுக்கு இது ஒரு அறிய மருந்து!

tamiltips

GOOGLEல் எக்காரணம் கொண்டும் நாம் இவற்றை தேடக்கூடாது..! மீறினால் நமக்குத் தான் ஆபத்து..! ஏன் தெரியுமா?

tamiltips

கர்ப்பத்தால் அதிகரித்த உடல் எடை எப்போது குறையத் தொடங்கும்னு தெரிஞ்சிக்க இந்த செய்தியை படிங்க !!

tamiltips