Tamil Tips
லைஃப் ஸ்டைல்

வெயிலுக்கு மோர் சாப்பிடுங்க!! பெண்களுக்கு வரும் வயிற்றுவலிக்கு நல்லது !

தயிரில் தேவையான அளவு நீர் சேர்த்து கறிவேப்பிலை, மல்லித்தழை, பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயம், வெந்தயம் சேர்த்து செய்யப்படும் நீர் மோர், குடிக்கும் பானமாக மட்டுமின்றி மருந்தாகவும் செயலாற்றுகிறது.

·        
உணவுக்குப் பிறகு ஒரு டம்ளர் நீர் மோர் குடித்தால், உண்ட உணவு சீக்கிரம் ஜீரணமாகும், அஜீரண கோளாறுகள் நீங்கும்.

·        
வெயிலால் ஏற்படும் நீர்க்கடுப்பு, சிறுநீர் பாதையில் எரிச்சல் போன்றவற்றை நீக்கும் மருந்து மோர்.

·        
மாதவிலக்கு காலத்தில் பெண்களுக்கு உண்டாகும் வயிற்று வலியை கட்டுப்படுத்தும் சக்தி மோருக்கு உண்டு.

·        
நம்மை அறியாமல் உடலில் சேரும் விஷத்தன்மை உடைய பொருட்களின் வீரியத்தை குறைக்கும் சக்தியும் மோருக்கு உண்டு.

Thirukkural

சளித் தொந்தரவு, தொண்டை எரிச்சல், இருமல் போன்ற பிரச்னை உள்ளவர்கள் மட்டும் மோர் சாப்பிடாமல் தவிர்க்க வேண்டும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

உங்களுக்கு தோல் உரிகிறதா? நீங்கள் வளர்கிறீர்கள் என நம்பிக் கொண்டிருக்கிறீர்களா?

tamiltips

குஷி பட பாணியில் ஒரே ஹாஸ்பிடலில் ஒரே நேரத்தில் பிறந்தவர்கள் கணவன் மனைவியாகும் அதிசயம்!

tamiltips

கர்ப்பகாலத்தில் பெண்கள் இந்த உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும்! உஷார்!

tamiltips

ஜியோ வழங்கும் அடேங்கப்பா ஆஃபர்! ரூ.600க்கு பிராட்பேண்ட், லேண்ட்லைன், கேபிள் சேவை!

tamiltips

இந்தியாவுக்கு நம்பர் ஒன் இடம்! எந்த நோயில் என்று தெரியுமா?

tamiltips

குழந்தை பிறந்த உடன் அழவில்லையா’? அப்போ இந்த சிகிச்சை அவசியம்…

tamiltips