Tamil Tips
லைஃப் ஸ்டைல்

யாருக்கெல்லாம் இரட்டைக் குழந்தை பிறக்கும்னு தெரியுமா?

 ஏனென்றால் இதனால் நேரம், செலவு போன்றவை மிச்சமாகிறது. அதனால் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் பெறும் அதிர்ஷ்டம் யாருக்கு அதிகமாக இருக்கிறது என்பதை பார்க்கலாம்.

பரம்பரைத்தன்மை
முதல் காரணமாக
அறியப்படுகிறது. குறிப்பாக
அம்மா அல்லது
சகோதரி இரட்டைக்
குழந்தை பெற்றிருந்தால்,
இவருக்கும் இரட்டைக்
குழந்தை உருவாக
அதிக வாய்ப்பு
உண்டு.

ஐந்துக்கு
குறைவாக குழந்தை
பெற்றவர்களுக்கும், 30 முதல்
37
வயதுக்குள் கருத்தரிப்பு
நிகழ்பவர்களுக்கும் இரட்டை
குழந்தைக்கு வாய்ப்பு
அதிகம்.

செயற்கை
முறை கருவூட்டலுக்கு
சிகிச்சை எடுத்துக்கொள்பவர்களுக்கு
ஒன்றுக்கு மேற்பட்ட
கருமுட்டை வெளியாகும்
வாய்ப்பு இருக்கிறது.
அதனால் இவர்களுக்கு
ஒன்றுக்கு மேற்பட்ட
கருத்தரிப்பு எளிதில்
நிகழ்கிறது.

டெஸ்ட்
டியூப் பேபி
முறையில் ஒன்றுக்கு
மேற்பட்ட சினைக்கருவை
பதியம் செய்து
வளர்ப்பதால், இரட்டைக்
குழந்தை கிடைப்பதற்கு
அதிக வாய்ப்பு
உண்டாகிறது.

Thirukkural

இவை மட்டுமின்றி
கருத்தடை மாத்திரை
மூலம் கருத்தரிப்பை
தள்ளிப்போட்டு, அதன்பிறகு
கருத்தரிக்கும் பெண்களுக்கும்
ஒன்றுக்கு மேற்பட்ட
குழந்தை பிறப்பதற்கு
அதிக வாய்ப்பு
உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

48 மெகா பிக்சல் கேமராவுடன் ரெட்மி நோட் 7! விலை என்ன தெரியுமா?

tamiltips

பிறந்த குழந்தையின் தோல்

tamiltips

வாழைப்பூவின் மகிமை தெரியுமா? இனிமே கண்டிப்பா சேர்க்காம இருக்கவே மாட்டீங்க!!

tamiltips

உங்களுக்கு தாடி வளரலன்னு கவலையா? இதை சாப்பிட்ட கண்டிப்பா வளரும்!

tamiltips

இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் ஓபன் செய்து பலான வீடியோ பார்க்கும் குரங்கு! வைரல் புகைப்படம்!

tamiltips

சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் வாழைத்தண்டு

tamiltips