Tamil Tips
லைஃப் ஸ்டைல்

கண்கள் உப்பியிருந்தால் என்ன வியாதி என்று தெரியுமா?

சிறுநீரகங்களின் செயல்பாடு சிக்கலாக  இருப்பதையே கண்களின் உப்பல்  குறிக்கிறது.
சிறுநீரகங்கள் உடலில்
இருக்கும் கழிவுப்
பொருட்களை அகற்றும்
வேலையைச் செய்பவை.
அவை சரிவர
வேலை செய்யவில்லை
என்றால், உடலில்
சேரும் அசுத்த
நீர் வெளியேற
முடியாமல் போகும்.

அந்த நீர் உடல் முழுவதும் பல்வேறு பகுதிகளிலும் தேங்கி நிற்கும். இவை
கண்களைச் சுற்றியும்
தேங்கி விடுவதால்
கண்களைச் சுற்றி
வீக்கம் போலத்
தோன்றும்.

அதனால் கண்கள் உப்பியிருந்தால் அசட்டையாக இருக்கக்கூடாது. உணவில்
சேர்த்துக் கொள்ளப்படும்
உப்பின் அளவைக்
குறைத்துக் கொள்ளவேண்டும்.
மேலும் அதிகப்படியான
நீர் அருந்துவது நல்லது. இதனால்  சிறுநீரகங்கள்
சரியாக வேலை
செய்ய உதவும்.
இத்துடன் நின்றுவிடாமல் மருத்துவமனைக்குச் சென்று டாக்டர் ஆலோசனையுடன் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

முதல் முறை செக்ஸ்! சில சந்தேகங்களும் – அதற்கான விளக்கங்களும்! வயது வந்தவர்கள் கண்டிப்பாக படிக்கவும்!

tamiltips

சோயா பீன்ஸ் உடலுக்கு எத்தனை ஸ்பெஷல் தெரியுமா? முழு விளக்கத்துடன் இந்த செய்தி!!

tamiltips

தீராத நீட் சோகம்! சிபிஎஸ்இ மாணவர்கக்கு ஈஸி! மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு கடினம்!

tamiltips

அடிக்கடி நெஞ்செரிச்சலுடன் ஏப்பம் பிரச்சனையா? அலட்சியம் செய்யாதீர்கள்!

tamiltips

விவோ நிறுவவனத்தின் புதிய போன் பாப் அப் செல்பி கேமிரா வசதியுடன்

tamiltips

சீறி வந்து பிடித்த பாம்பு! நிஞ்சா ஸ்டைலில் எட்டி உதைத்து தப்பிய வீர எலி!

tamiltips