Tamil Tips
லைஃப் ஸ்டைல்

கசப்பு சுவையின் மகிமை தெரியுமா? கசப்பாக சாப்பிட்டால் இனிப்பான விளைவுகள் கிடைக்கும்!!

உடல் எரிச்சல், அரிப்புகளில் இருந்து நிவாரணம் தருகின்றது. காய்ச்சலைத் தணிக்கின்றது. கசப்பு சுவை அதிகமானால் உடலில் நீர் குறைந்து தோல், எலும்புகளில் பாதிப்பு உண்டாகும்.

அடிக்கடி மயக்கம் ஏற்படவும் வழிவகுக்கும். பாகற்காய், சுண்டக்காய், கத்தரிக்காய், வெந்தயம், பூண்டு, எள், வேப்பம்பூ, ஓமம் போன்றவற்றில் கசப்பு சுவை மிகுதியாய் உள்ளது. 

கசப்பு சுவை உணவுகள் அதிகம் எடுத்துக்கொள்ளும்போது, குடலில் புழு, பூச்சி போன்ற உயிரினங்கள் தங்கமுடியாது. அதனால் உடலில் சத்து பிடித்து பளபளப்பாக சருமம் மின்னும்.

எவ்வளவு வேண்டுமானாலும் கசப்பு எடுத்துக்கொள்ளலாம், பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படாது.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

இந்த ஒரு பொருள் போதும், உடம்பில் ஒரு வியாதியும் வராது!

tamiltips

எடை குறைவான குழந்தைகளை இவ்வாறு கவனியுங்கள் ..

tamiltips

உல்லாசத்தின் போது பெண்களுக்கு அந்த இடத்தில் வலி..! உடனடியாக அவர்கள் செய்ய வேண்டியது இது தான்..!

tamiltips

பாவாடை நாடாவை இப்படி கட்டினால் புற்று நோய் வரும்..! பெண்களுக்கான ஒரு உஷார் ரிப்போர்ட்!

tamiltips

கொரோனாவிலிருந்து எஸ்கேப்…! முதியவர்களுக்கு நல்ல ஆலோசனைகள்..

tamiltips

குழந்தையை பாதிப்பு இல்லாமல் பத்திரமாகத் தூக்குவது எப்படின்னு தெரியுமா?

tamiltips