Tamil Tips
லைஃப் ஸ்டைல்

வெள்ளைப்படுதலை தடுக்கும் பூவரசம் பூ..தோல் நோய்களுக்கு மருந்தாக எப்படி பயன்படுத்தலாம் என்று பாருங்க..

* பூச்சி மற்றும் விஷ வண்டுகளால் பாதிப்பு நேரும்போது இந்தப் பூக்களை நசுக்கி கடிபட்ட இடத்தில் பூசினால் விரைவில் குணம் தெரியும்.

* சொறி, சிரங்கு போன்றவற்றால் அவதிப்படுபவர்கள் தொடர்ந்து பூவரசம் பூக்களை அரைத்துப் பூசிவர தோல் நோய்கள் குணமாகும்.

* மூட்டு வீக்கம் மற்றும் வலிகளுக்கு நல்லெண்ணெய்யில் பூவரசம் பூவை காய்ச்சி பூசினால் விரைவில் குணம் தெரியும்.

* வெள்ளைப்படுதல் ஏற்படும் பெண்களுக்கு பூவரசம் பட்டையை நீரில் கொதிக்கவைத்து, அந்த நீரை அருந்தினால் பிரச்னை தீர்ந்துவிடும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

மூளை புத்துணர்வுக்கு வேர்க்கடலை .. உண்மைகளை படியுங்கள் !!

tamiltips

தமிழர்களுக்கு பெருமை! உலக வங்கியின் தலைவராகும் தமிழச்சி!

tamiltips

வாய் விட்டு சிரித்தால் வரும் நன்மைகள் ஆயிரம்! எப்படி?

tamiltips

குழந்தை பிறந்தவுடன் ஏன் பெண்கள் குண்டு ஆகிறார்கள் தெரியுமா?

tamiltips

மன அழுத்தத்தை குணப்படுத்த கண்ணதாசன் சொல்லும் சிறந்த மருந்து!

tamiltips

21 வயதில் கூகுள் நிறுவனத்தில் ரூ. 1.2 கோடி சம்பளம்! சுந்தர் பிச்சையையே மலைக்க வைத்த இந்தியன்!

tamiltips