Tamil Tips
லைஃப் ஸ்டைல்

இதயத்தை பலப்படுத்தும் செம்பருத்திப் பூவின் மருத்துவகுணங்கள் இதோ..

  • செம்பருத்திப் பூவை நீரில் போட்டு காய்ச்சி, அந்த நீரை குடித்துவந்தால் உடல் உஷ்ணம் குறையும். காய்ச்சலுக்கும் பலன் கிடைக்கும்.
  • செம்பருத்திப்பூவை தேனில் கலக்கி தினமும் காலையில் சாப்பிட்டுவந்தால் இதயம் பலமடையும், ரத்தவோட்டம் சீராகும்.
  • வெறும் வயிற்றில் செம்பருத்திப் பூவை தொடர்ந்து சாப்பிட்டுவர, பால்வினை நோய்களில் இருந்து விடுதலை பெறலாம்.
  • செம்பருத்திப் பூவை தலையில் கட்டிக்கொண்டு படுத்துவந்தால் பேன், பொடுகு போன்ற தொந்தரவுகள் நீங்கிவிடும்.
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

பெப்சிக்கு போட்டியாக ஜிப்ஸி! இளநீ! பவண்டோ கம்பனியின் கலக்கல் கோம்போ!

tamiltips

கர்ப்பமாக இருக்கும் பெண்ணுக்கு மனநலம் பாதிப்பு எப்போது உண்டாகுமா?

tamiltips

தங்கத்தின் விலை உயர்வுக்கு சடன் பிரேக்..! விலை குறைஞ்சாச்சு, தொடர்ந்து குறையுமா?

tamiltips

தொண்டைப் புண்ணுக்கு எலுமிச்சை சாறு !!

tamiltips

மூடப்பட்டது மதுரை பெரியார் பேருந்து நிலையம்! எந்தெந்த பஸ் எங்கெங்க ஏறனும்?

tamiltips

கழட்டி விட்ட காதலி! பேனர் வைத்து காதலன் கொண்டாடிய ருசிகரம்!

tamiltips