Tamil Tips
லைஃப் ஸ்டைல்

இரட்டை குழந்தைகள் எப்படி உருவாகுதுன்னு தெஞ்சுக்க ஆசையா ??

              சில
மாதங்களில் பெண்ணுக்கு
இரண்டு கரு
முட்டைகள் வெளியாகலாம்.
இந்த இரண்டு
கரு முட்டைகளில்
இரண்டு விந்தணுக்கள்
நுழையும்போது இரட்டைக்
குழந்தைகள் உருவாகலாம்.

              இயற்கை
முறையில் உருவாகும்
இரட்டையர்களில் 70 சதவிகிதம்
இரண்டு கரு
முட்டைகளால்தான் நிகழ்கிறது.
பிறக்கும் குழந்தைகள்
ஆண்களாக அல்லது
பெண்களாக அல்லது
ஆணும், பெண்ணுமாக
இருக்கலாம். இவர்கள்
ஒரே மாதிரி
காட்சியளிக்கமாட்டார்கள்.

              கருமுட்டையில்
உயிரணு நுழைந்தபின்னர்
சினைமுட்டையாக மாறும்.
இந்த சினைமுட்டையானது
ஏதேனும் காரணங்களால்
இரண்டாக பிரியும்போதும்
இரட்டைக் குழந்தைகள்
உருவாகலாம். 30 சதவிகித
இரட்டையர்கள் இப்படித்தான்
உருவாகிறார்கள். இவர்கள்
ஒரே மாதிரி
காட்சியளிப்பார்கள்.

              சினை
முட்டை இரண்டாக
பிரிவது முன்கூட்டியே
நிகழும்போது இரண்டு
குழந்தைக்கும் தனித்தனியே
தொப்புள்கொடி, பனிக்குடம்
போன்றவை இருக்கும்.
.
எட்டு நாட்களுக்குப்
பிறகு பிரியும்போது
இருவருக்கும் பொதவாக
ஒன்றுதான் இருக்கும்.

இரண்டு பேருக்கும் ஒரு பனிக்குடம், ஒரு தொப்புள் கொடி என்ற நிலையில் கர்ப்பிணிக்கும் குழந்தைக்கும் நிறைய சிக்கல் தோன்றுவதற்கு வாய்ப்பு உண்டு.
13
நாட்களுக்குப் பிறகு சினைமுட்டை பிரியும்போது ஒட்டிப்பிறக்கும் இரட்டையர்கள் உருவாகலாம்

Thirukkural
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

உங்கள் குழந்தை இரவில் அழுதுகொண்டே இருக்கிறதா?

tamiltips

அரசுப் பள்ளி மாணவிகளுக்கு இலவச நாப்கின்கள்! பிறந்த நாளில் அசர வைத்த வரலட்சுமி!

tamiltips

இது உங்கள் முகம் வயதாகிக் கொண்டிருப்பதற்கான அறிகுறி! தீர்வும் இங்க இருக்கு!

tamiltips

You Tube ஐ கலக்கிய 106 வயது மஸ்தானம்மா மறைந்தார்

tamiltips

கர்ப்ப காலத்தில் சிறுநீர் தொந்தரவு குறையுமா?

tamiltips

குழந்தை பிறந்தவுடன் ஏன் பெண்கள் குண்டு ஆகிறார்கள் தெரியுமா?

tamiltips