Tamil Tips
லைஃப் ஸ்டைல்

கர்ப்பிணியின் மன அழுத்தத்தால் வரும் பாதிப்புகள் என்னென்னனு தெரியுமா?

• கர்ப்ப காலத்தில் கர்ப்பிணியின் மனநலம் கண்டறியப்படாமல், சிகிச்சை எடுத்துக்கொள்ளாத பட்சத்தில், மிகவும் எடை குறைந்த பிள்ளை பிறப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

• அதேபோல் எதிர்பார்க்கும் காலத்திற்கு முன்னரே குழந்தை பிறப்பதற்கு அதிக வாய்ப்பு உண்டு, ஆனால் எடை குறைந்த குழந்தையாக அல்லது உறுப்புகள் முழு வளர்ச்சி அடையாமல் இருக்கலாம்.

• மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பிறக்கும் குழந்தைகள் மந்தமாக இருப்பதற்கு அதிக வாய்ப்பு உண்டு. சிரித்தல், விளையாடுதல், பேசுதல் எல்லாமே தாமதமாகலாம்..

• மனநலம் பாதிக்கப்பட்ட பெண் தாய்ப்பால் கொடுப்பதில் அக்கறை காட்டுவதில்லை. அதனால் குழந்தைக்கு போதிய உணவும், சத்துக்களும் கிடைப்பதில் சிக்கலாகிறது. இந்த காரணத்தால் குழந்தைக்கு உயிர் இழப்பு ஏற்படவும் வாய்ப்பு உண்டு.

கர்ப்பம் அடைந்த பெண்ணிடம் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரிந்தால் அவரோ அல்லது அவரை சேர்ந்தவர்கள் உடனே மருத்துவரிடம் சொல்லி சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யவேண்டும். முன்கூட்டியே இதனை அறிந்துகொள்வது தாய்க்கும் குழந்தைக்கும் நல்லது. மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பிரசவம் நிகழும்போதும், குழந்தை பெற்றபிறகும் மனநல மருத்துவர் ஆலோசனை பெறவேண்டியது மிகவும் அவசியம்.

Thirukkural
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

மலசிக்களால் பெரும் வேதனையா? இதை உண்டால் பூரண குணம் பெறலாம்!

tamiltips

உங்கள் சருமம் என்ன வகை… அதை எப்படி பாதுகாப்பது தெரியுமா?

tamiltips

குழந்தை பிறந்த உடன் அழ வேண்டும் ஏன் தெரியுமா? இதைப் படிங்க…

tamiltips

எத்தனை வகை வடை இருந்தாலும் இந்த ரச வடைக்கு தனி ருசிதான்!!!

tamiltips

12 மாவட்டங்களில் வெப்ப அனல் காற்று வீசும்! வானிலை மையம் எச்சரிக்கை!

tamiltips

குதிரையில் ஏறி புயல் போல் பள்ளிக்கூடத்திற்கு பறந்த 10ம் வகுப்பு மாணவி! அசர வைக்கும் காரணம்!

tamiltips