Tamil Tips
லைஃப் ஸ்டைல்

செரிமானத்தை சீராக்க கூடிய சிறந்த மருந்து பூண்டு பால் ஒன்றே!

செரிமானம் பிரச்சனை இருப்பவர்கள் பூண்டு பால் குடிப்பது நல்லது. ஏனெனில் பூண்டு, உணவைச் செரிக்கும் செரிமான திரவத்தை தூண்டி, உணவுகள் எளிதில் செரிமானமாக உதவும். வயிற்றில் உள்ள கிருமிகள் அழிய பூண்டு கலந்த பாலைக் குடிப்பதன் மூலம் வயிற்றில் உள்ள தேவையற்ற கிருமிகள் அழியும். அதற்கு இந்த பாலை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் பூண்டு பாலைக் குடித்து வந்தால், தாய்ப்பாலின் சுரப்பு அதிகரிக்கும். அதிலும் பிரசவம் முடிந்த பின், பூண்டு பாலை குடித்து வந்தால், குழந்தைக்கு தினமும் போதிய அளவு தாய்ப்பால் கிடைக்கும். மேலும் உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்பையும் கரைக்கும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

ஆணவக் கொலையான உடுமலை சங்கர் மனைவி கவுசல்யா மறு காதல் கல்யாணம்!

tamiltips

பிரசவ வலியின் 2வது கட்டம் இப்படித்தான் இருக்கும்!!

tamiltips

கல்யாண போட்டோ சூட்டில் விபரீதம்! அப்படியே ஆற்றில் கவிழ்ந்த மணமக்கள்! வைரல் வீடியோ உள்ளே!

tamiltips

கர்ப்பிணி பிரசவத்திற்கு தயாராவது எப்படி?

tamiltips

ஞாபக மறதி கூடிகிட்டே போகுதா? அப்போ இதெல்லாம் கண்டிப்பா செய்ய ஆரம்பிங்க!

tamiltips

பிரசவ வலியின் முதல் நிலை எப்படியிருக்கும்னு தெரியுமா?

tamiltips