Tamil Tips
லைஃப் ஸ்டைல்

கர்ப்பிணிகளை ஏன் சந்தோஷமாக பார்த்துக்கொள்ள வேண்டும் தெரியுமா?

• கர்ப்பிணிக்கு மனநலத்தில் மாற்றம் தென்படுகிறது என்றால் உடனடியாக சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

• இந்த பிரச்னையால் கர்ப்பிணியின் உடல்நலம் மட்டுமின்றி வயிற்றில் இருக்கும் குழந்தையின் நலனும் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்பு உண்டு.

• கர்ப்பிணி மற்றும் குழந்தை மட்டுமின்றி கணவன், வீட்டில் இருக்கும் மற்ற உறவினர்களுக்கும் இந்த பிரச்னையால் பாதிப்பு நேரிடவும் வாய்ப்பு உண்டு.

• எளிதில் உணர்ச்சி வசப்படும் பெண்களுக்கும், அதிகமாக கவலைப்படும் பெண்களுக்கும் எளிதில் மன அழுத்தம் தோன்றுவதற்கு வாய்ப்பு உண்டு.

அதனால் கர்ப்ப காலம் முழுவதும் பெண்கள் மிகவும் சந்தோஷமான மனநிலையில் இருக்கவேண்டியது அவசியம். முதல் மூன்று மாதங்களில் அதிகமாக உணர்ச்சிவசப்படும் பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்படவும் வாய்ப்பு உண்டு. இந்த மனநல குறைபாடு குறித்து தொடர்ந்து விரிவாக பார்க்கலாம்.

Thirukkural
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

நீங்கள் குடிகாரரா? அல்லது மது உங்களைக் குடிக்கிறதா?

tamiltips

பெண்களுக்கு கருப்பை ஆரோக்கியம் மிகவும் முக்கியம்! ஏன் எப்படினு தெரிஞ்சிக்கோங்க!

tamiltips

கொள்ளு சாப்பிட்டால் குதிரை பலம் கிடைக்கும்!! இது உண்மையா ??

tamiltips

CRPF வீரர்களின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம்! அள்ளிக் கொடுத்த சத்குரு!

tamiltips

மரணத்தை நினைத்து கவலைப்பட கூடாது! சித்தர்களின் அருள்வாக்கு இதோ!

tamiltips

மண் பானையில் சமைத்து சாப்பிட்டால் குழந்தை பிறக்கும் என்பது உண்மையா?

tamiltips