Tamil Tips
லைஃப் ஸ்டைல்

தலைசுற்றல் பிரச்சனையா… தணிக்குமே அவரைக்காய் !!

அவரைக்காயில் பிஞ்சு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். இது உடலுக்கு வலு கொடுப்பதுடன் மனதுக்கு அமைதி கொடுக்கிறது. மேலும் சிந்தனையை கூர்மைபடுத்தவும் தெளிவுபடுத்தவும் உதவுகிறது.

அவரை பிஞ்சை வாரம் இரண்டு முறை உணவில் எடுத்துக்கொண்டால் கண் நரம்புகளுக்கு மிகவும் நல்லது.

நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் தலைசுற்றலை குறைக்கும் தன்மை அவரைக்கு உண்டு. மேலும் சருமத்தில் உண்டாகும் பாதிப்புகளைக் குறைக்கவும் அவரை உதவுகிறது.

Thirukkural
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

தூங்க அடம்பிடிக்கும் குழந்தைகளை எப்படி சமாளிக்கவேண்டும் என்று தெரியுமா?

tamiltips

மேனிக்கு அழகு தரும் திராட்சை.. உடலின் ரத்த ஓட்டத்தைச் சீராக்கும் செய்திகளையும் பாருங்க..

tamiltips

பத்மா லட்சுமி! அமரிக்காவை கலக்கும் சென்னை பெண்ணுக்கு சர்வதேச கவுரவம்!

tamiltips

ஆகாச கருடன் கிழங்கின் சக்தியை பற்றி உங்களுக்கு தெரியுமா!

tamiltips

சாப்பிட்டதும் எதற்காக வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு கலந்து போடுறாங்க தெரியுமா?

tamiltips

பிரசவத்துக்கு துடிக்கும் கர்ப்பிணிக்கு எபிடியூரல் அவசியம்தானா?

tamiltips