Tamil Tips
லைஃப் ஸ்டைல்

தலைசுற்றல் பிரச்சனையா… தணிக்குமே அவரைக்காய் !!

அவரைக்காயில் பிஞ்சு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். இது உடலுக்கு வலு கொடுப்பதுடன் மனதுக்கு அமைதி கொடுக்கிறது. மேலும் சிந்தனையை கூர்மைபடுத்தவும் தெளிவுபடுத்தவும் உதவுகிறது.

அவரை பிஞ்சை வாரம் இரண்டு முறை உணவில் எடுத்துக்கொண்டால் கண் நரம்புகளுக்கு மிகவும் நல்லது.

நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் தலைசுற்றலை குறைக்கும் தன்மை அவரைக்கு உண்டு. மேலும் சருமத்தில் உண்டாகும் பாதிப்புகளைக் குறைக்கவும் அவரை உதவுகிறது.

Thirukkural
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

மனித உடல் தான் உலகின் முதல் பெரும் அதிசயம்! நீங்கள் அறிந்திடாத வியக்கதக்க தகவல்கள்!

tamiltips

மாத்திரை அட்டைகளில் இருக்கும் சிவப்புக் கோடு..! எதற்கு தெரியுமா?

tamiltips

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பசும் மஞ்சள் சூப்

tamiltips

வலுவான உடல் அடைய தேன் குடிங்க – மாரடைப்பு வராமல் தடுப்பது எது தெரியுமா? இஞ்சி

tamiltips

காதல் மனைவிக்காக விதவிதமாக 55 ஆயிரம் ஆடைகள் வாங்கி குவித்த கணவன்!

tamiltips

அட்டகாசமான மாலை சிற்றுண்டி – நீங்களும் செய்து அசத்துங்க!!!

tamiltips