Tamil Tips
லைஃப் ஸ்டைல்

புதிதாகப் பிறந்த பெண் குழந்தைக்கு மாதவிலக்கு வரும் தெரியுமா?

குழந்தைக்கு நஞ்சுக்கொடி மூலம் சென்றடைந்த தாயின் ஹார்மோன்கள் அனைத்தும் வெளியே வந்ததும் நிறுத்தப்படுகிறது.இந்த ஹார்மோன்களின் அளவு ரத்தத்தில் படிப்படியாக குறையும்போது, குழந்தையின் கர்ப்பப்பையில் இருந்து சிறிதளவு ரத்தம் வெளியேறலாம்.

குழந்தையின் இனப்பெருக்க உறுப்புகள் சிறப்பாக இருக்கிறது என்பதற்கான அறிகுறியாகவே இந்த டினி மென்ஸ்ட்ரலை எடுத்துக்கொள்ள வேண்டும்.இந்த ரத்தக்கசிவு காரணமாக குழந்தைக்கு வலி, வேதனை இருக்காது என்பதால் தாய் அச்சப்பட வேண்டியதில்லை.

அனைத்து பெண் குழந்தைகளுக்கும் இந்த ரத்தக்கசிவு கண்டிப்பாக வரும் என்று உறுதிபட சொல்ல முடியாது. அதனால் பெண் குழந்தைக்கு ரத்தக்கசிவு வரவில்லை என்றாலும் கவலைப்பட தேவையில்லை

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

கத்திரிக்காயை தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் இரும்புச்சத்து மற்றும் ஹீமோகுளோபினை அதிகரித்துக்கொள்ளலாம்!

tamiltips

RTO அலுவலகங்களில் வாகன ரிஜிஸ்ட்ரேசன் திடீர் நிறுத்தம்! காரணம் இது தான்!

tamiltips

பிரசவம் நடந்ததும் முதல் பாலூட்டல் எப்போது கொடுக்க வேண்டும் தெரியுமா?

tamiltips

கால் வலி தாங்கமுடியலையா? இதோ சிம்பிள் வீட்டு மருத்துவம்!

tamiltips

பொடுகு தொல்லை தாங்கமுடியலயா! இந்த இரண்டு பொருள் போதும் சரிசெய்ய!

tamiltips

உடல் உறவுக்கு பிறகு ஆண்கள் இந்த தவறை மட்டும் ஒரு போதும் செய்துவிடக்கூடாது..! என்ன, ஏன் தெரியுமா?

tamiltips