Tamil Tips
லைஃப் ஸ்டைல்

குழந்தையை வெளியே எடுக்கும் சிசேரியன் எப்படி செய்யப்படுகிறதுன்னு தெரிஞ்சுக்கோங்க!

கர்ப்பிணியின் உடல் தன்மை மற்றும் நோய் பாதிப்பு போன்றவை முழுமையாக ஆய்வுசெய்து, அதற்கேற்ப மயக்கமருந்து கொடுக்கப்படும்கர்ப்பிணியின் ரத்த வகையில் தேவையான அளவு பாதுகாப்பாக வைத்திருக்கப்படும்.

குழந்தையின் தலை இருக்கும் இடம் ஸ்கேன் மூலம் அறிந்து, அதற்கேற்க வயிற்றின் குறுக்கே அல்லது செங்குத்தாக வெட்டப்படும்குழந்தை வெளியே எடுத்தபிறகு கிழிக்கப்பட்ட இடத்தில் தையல் போட்டு மூடப்படும்.

இந்த நடைமுறை பொதுவாக ஒரு மணி நேரத்தில் இருந்து இரண்டு மணி நேரங்களுக்குள் முழுமையாக முடிவடைந்துவிடும். நவீன கருவிகளும் திறமையான மருத்துவர்களும் இருக்கும்பட்சத்தில் அறுவை சிகிச்சையின்போது ஆபத்து நேரிடும் வாய்ப்பு இப்போது மிகமிக குறைவு. அதனால் சிசேரியன் குறித்து  அச்சப்பட அவசியம் இல்லை.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

மாரடைப்பை அறிந்துகொள்ளூம் பரிசோதனை முறைகள் என்ன?

tamiltips

கருவின் எண்ணிக்கையை குறைப்பது நல்லதா ?? இதோ மருத்துவ விளக்கம்..

tamiltips

வாய்விட்டு சிரிக்க வேண்டுமா? தினமும் மதுவந்தி வீடியோ பாருங்க..

tamiltips

ஐஐடி, என்ஐடி சேர்க்கைக்கான JEE தேர்வுகள் அறிவிப்பு!!

tamiltips

எப்போதும் உடல் சோர்வாகவும் தூக்க உணர்வுடனும் இருக்கிறதா? இது தான் அதற்கு காரணம்!

tamiltips

பனீர் தோசை ரொம்ப பிடிக்குமா ? இப்படி செய்து பாருங்கள்!

tamiltips