Tamil Tips
லைஃப் ஸ்டைல்

ஆரோக்கியத்தை விரும்புபவர்கள் இந்த தோசையை செய்து பார்க்கலாமே!!!

அஜீரணம், எலும்பு முறிவுகள் மற்றும் சுளிக்கு பொன்ற பிரச்சனைக்கு மிகவும் ஏற்றதாக இருக்கிறது. மேலும் மாதவிடாய் பிரச்சனை, காது வலி, மூல வியாதி போன்றவற்றுக்கு வீட்டிலேயே சிறந்த மருந்தாக பிரண்டை பயன்படுகிறது.

பிரண்டை தோசை எப்படி செய்வது என்று பார்கலாம்.

தேவையானவை: பச்சரிசி – 2 கப்,

புழுங்கலரிசி – 2 கப்,

உளுத்தம்பருப்பு – முக்கால் கப்,

Thirukkural

பிரண்டை (பிஞ்சாக இருக்கவேண்டும்) – அரை கப்,

வெந்தயம் – ஒரு டீஸ்பூன்,

உப்பு – தேவையான அளவு,

எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: பச்சரிசி, புழுங்கலரிசி, உளுந்து, வெந்தயம் எல்லாவற்றையும் மூன்று மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, அவற்றை ஒன்றாக கிரைண்டரில் போட்டு அரைக்கவும். அரிசி பாதி அரைபட்டதும், பிரண்டையை நறுக்கி அதில் போட்டு மீண்டும் அரைக்கவும். மாவு பொங்கப் பொங்க அரைபட்டதும் வழித்து, உப்புப் போட்டுக் கரைத்து, ஒரு இரவு முழுக்க புளிக்க வைக்கவும். பிரண்டைக்கு லேசான அரிக்கும் தன்மை இருப்பதால், மாவு புளித்தால்தான் தோசை நன்றாக இருக்கும். இந்த தோசை வாயுத்தொல்லைக்கு மிகவும் நல்லது.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

சர்க்கரை அளவை குறைக்க தினமும் இதை உண்ணுங்கள்! மாத்திரை மட்டும் போதாது!

tamiltips

இனி ரூ.10, ரூ.20 ரீசார்ஜ் இல்லை! வாடிக்கையாளர்களை அதிர வைத்த செல்ஃபோன் சேவை நிறுவனம்!

tamiltips

உயர் ரத்தஅழுத்தம் வராமல் தடுக்க முடியுமா ??

tamiltips

காரமான உணவு சாப்பிட்டால் சீக்கிரம் பிரசவ வலி வருமா?கர்பிணிகள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டியது ..

tamiltips

ஆஸ்துமா பிரச்னை தீர்க்கும் பெருங்காயம் !!

tamiltips

ஆரோக்கியமான வாழ்விற்கு மண் பாத்திரத்தில் சமைத்து சாப்பிடுங்க! உண்மையான ருசின்னா என்னனு தெரியும்!

tamiltips