Tamil Tips
லைஃப் ஸ்டைல்

ஆரோக்கியத்தை விரும்புபவர்கள் இந்த தோசையை செய்து பார்க்கலாமே!!!

அஜீரணம், எலும்பு முறிவுகள் மற்றும் சுளிக்கு பொன்ற பிரச்சனைக்கு மிகவும் ஏற்றதாக இருக்கிறது. மேலும் மாதவிடாய் பிரச்சனை, காது வலி, மூல வியாதி போன்றவற்றுக்கு வீட்டிலேயே சிறந்த மருந்தாக பிரண்டை பயன்படுகிறது.

பிரண்டை தோசை எப்படி செய்வது என்று பார்கலாம்.

தேவையானவை: பச்சரிசி – 2 கப்,

புழுங்கலரிசி – 2 கப்,

உளுத்தம்பருப்பு – முக்கால் கப்,

Thirukkural

பிரண்டை (பிஞ்சாக இருக்கவேண்டும்) – அரை கப்,

வெந்தயம் – ஒரு டீஸ்பூன்,

உப்பு – தேவையான அளவு,

எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: பச்சரிசி, புழுங்கலரிசி, உளுந்து, வெந்தயம் எல்லாவற்றையும் மூன்று மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, அவற்றை ஒன்றாக கிரைண்டரில் போட்டு அரைக்கவும். அரிசி பாதி அரைபட்டதும், பிரண்டையை நறுக்கி அதில் போட்டு மீண்டும் அரைக்கவும். மாவு பொங்கப் பொங்க அரைபட்டதும் வழித்து, உப்புப் போட்டுக் கரைத்து, ஒரு இரவு முழுக்க புளிக்க வைக்கவும். பிரண்டைக்கு லேசான அரிக்கும் தன்மை இருப்பதால், மாவு புளித்தால்தான் தோசை நன்றாக இருக்கும். இந்த தோசை வாயுத்தொல்லைக்கு மிகவும் நல்லது.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

எத்தியோப்பிய விமான விபத்து! 2 நிமிடம் லேட்டாக வந்த நபர் வாழ்வில் நிகழ்ந்த அதிசயம்!

tamiltips

கஷ்டப்பட்டு 2 வருசம் படிச்சிட்டேன்! 3வது வருசம் பீஸ் கட்ட பணம் இல்ல! கலங்கும் MBBS மாணவன்!

tamiltips

முடி உதிர்வை கட்டுப்படுத்தும் சிறப்பு தன்மை ஆளிவிதைக்கு உரியதாகும்!

tamiltips

முடியை கருமையாக்க எப்படி டை அடிக்கவேண்டும் என்று தெரியுமா?

tamiltips

கோவிலுக்குள் நாம் மறந்தும் செய்யக்கூடாதவை! என்னென்ன தெரியுமா?

tamiltips

வனத்தில் மோதல்! சிங்கத்தை வென்ற வீர நாய்! செமத்தனமான வீடியோ வைரல்!

tamiltips