Tamil Tips
லைஃப் ஸ்டைல்

காய்ச்சல், சளின்னு மருத்துவரை கேட்காமல் குழதைகளுக்கு மருந்து கொடுக்கக்கூடாது !

• 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு எந்தக் காரணத்தினாலும் மருத்துவர் ஆலோசனை இன்றி மருந்துகள் கொடுக்கக்கூடாது.

• தேவைக்கு அதிகமான மருந்துகள் குழந்தைக்கு கொடுக்கப்பட்டால் அதிக உறக்கம், வயிற்றுப் பொருமல், தோலில் தடிப்பு போன்ற பக்கவிளைவுகள் ஏற்படலாம்.

• மூலிகைகள் எல்லாமே நல்லது என்ற எண்ணத்தில் குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாது. ஏனெனில் சில மூலிகைகள் ஒவ்வாமையை ஏற்படுத்தும்.

• நோய் அதிகரிக்கும்போது, பெற்றோரே மாத்திரை அளவுகளை அதிகப்படுத்தி கொடுக்கக்கூடாது.

மருத்துவர் ஆலோசனையில் கொடுக்கப்படும் மருந்துகளும் சரியான நேரத்தில் சரியான அளவு மட்டுமே கொடுக்கப்பட வேண்டும். மேலும் மருந்துகள் காலாவதியாகவில்லை என்பதை தெளிவாக அறிந்துகொண்ட பிறகே கொடுக்கவேண்டும்.

Thirukkural
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

கோவிலுக்குள் நாம் மறந்தும் செய்யக்கூடாதவை! என்னென்ன தெரியுமா?

tamiltips

நீண்ட நாட்களாக மலச்சிக்கல்களால் அல்லல்பட்டு வருபவர்களுக்கு சிறந்த மருந்து செந்நாயுருவி இலை!

tamiltips

எட்டு வடிவத்தில் நடை பயிற்சி செய்தால் நோய் எட்டிப் போகுமா? சூப்பர் விளக்கம்

tamiltips

கண்களின் அழகுக்காக பூசும் காஜலின் ஆபத்து தெரியுமா! அதற்கு மாற்று என்ன?

tamiltips

பனைமரத்திற்கு இவ்வளவு பலன்களா? நாம் அறிந்திராத பனையின் பல்வேறு மருத்துவ குணங்கள்

tamiltips

இதயத்தை பத்திரமாக பார்த்துக்கொள்ள ஆசையா… இதை மட்டும் கடைபிடிச்சா போதுங்க… !!

tamiltips