Tamil Tips
லைஃப் ஸ்டைல்

கேரளத்துப் பெண்களின் அழகுக்குக் காரணம் தேங்காய் என்பது தெரியுமா!!

* தேங்காய் பால் உடல் வலிமைக்கு நல்லது. இது நஞ்சு முறிவாகவும் பயன்படுகிறது. தேங்காய் பாலில் கசகசா, தேன் கலந்து கொடுத்தால் வயிற்றுப் பிரச்னைகள் தீரும்.

* தேமல், படை, சிரங்கு போன்ற நோய்களுக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த மருந்தாகவும் தலைமுடி வளர்ச்சிக்கு அற்புத டானிக்காகவும் பயன்படுகிறது. சோரியாசிஸ் போன்ற நாள்பட்ட நோய்களையும் தீர்க்கிறது.

* தேங்காய் எண்ணெய் கொண்டு சமையல் செய்தால், அது சீக்கிரம் ஜீரணமாகும்.

அமிலம் காரணமாக ஏற்படும் வயிற்றுப் புண்களுக்கு தேங்காய் பால் சிறந்த முறையில் பலன் அளிக்கிறது. தொடர்ந்து உணவில் தேங்காய் சேர்த்து வந்தால் மேனி அழகும் மிளிரும். கேரளப் பெண்கள் உணவில் அதிகம் தேங்காய் சேர்த்துக்கொள்வதால்தான், திடமான அழகும் கவர்ச்சியும் இருக்கிறது. அதனால் தேங்காயை ஒரு நாளும் மறக்க வேண்டாம்.

Thirukkural
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

முட்டைகோஸ் சாப்பிட்டால் எடை குறைவது நிச்சயம் !!

tamiltips

கர்ப்பிணி மல்லாக்கப் படுத்துத்தூங்கினால் ஆபத்தா?இதோ மருத்துவரீதியான பதில்..

tamiltips

எவ்ளோ சாப்பிட்டாலும் ரொம்ப ஒல்லியா இருக்குறீங்கன்னு கவலையா? இதோ ஆரோக்கியமான சில வழிகள்!

tamiltips

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

tamiltips

சாத்துக்குடியில் அப்படி என்னதான் இருக்கு? எந்த நோய் வந்தாலும் அதை குடுக்குறாங்க !!

tamiltips

பிரசவம் நடந்ததும் முதல் பாலூட்டல் எப்போது கொடுக்க வேண்டும் தெரியுமா?

tamiltips